Category: உலகம்

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன், நாமல் மீது 109 பாலியல் புகார்கள்!

கொழும்பு, இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்தபோது, அவரது மகன் நாமல் பக்சே, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி நூற்றுக்கணக்கான பெண்களிடம் பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார்கள் குவிந்துள்ளது.…

கத்தாரில் பணிபுரிவோர் மற்றும் வேலை தேடுவோர் கவனத்துக்கு…

கத்தார் நாடு தனது புதிய தொழிலாளர் நலச் சட்டங்களை அறிவித்துள்ளது. இது வரும் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களின்…

சாவதைத் தவிர வேறு வழியில்லை: துபாயிலிருந்து கதறும் இந்திய மாற்றுத்திறனாளர்

கேரளாவின் மலப்புரம் பகுதியிலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற பாஸ்கரன் வேலாயுதன் அங்கு தனக்கு இழைப்பப்பட்ட அநீதியால் உணவின்றி, தங்கவும் இடமின்றி எனக்கு சாவதைத் தவிர வேறு வழியில்லை…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து: சென்னையில் அறிமுகம்

சென்னை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை அசோக் லைலேண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுற்றுசூழல் மாசு படுவதை தவிர்க்க எலக்ட்ரிக் பேருந்துகள்,…

சிங்கப்பூர்: இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு ரெயில்!

சிங்கப்பூர், இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு ரெயிலை இயக்கியுள்ளது சிங்கப்பபூர் அரசு. இது அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில்…

கருத்துக் கணிப்பு முடிவுகள்: ஏறுமுகத்தில் ஹிலாரி, அதிர்ச்சியில் ட்ரம்ப்

இதுவரை ஜனநாயகக் கட்சியினரின் கோட்டையாக இருந்து வந்த ஜியார்ஜியா மாகாணத்தில் இப்போது ஜனநாயக கட்சியின் ஹிலாரி கை ஓங்கியிருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. யூகவ் அமைப்பு…

ஏர்செல்-மேக்சிஸ்: மாறன் பிரதர்ஸ் மேல்முறையீடு! உச்ச நீதி மன்றம் தள்ளுபடி!

டில்லி, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சகோதரர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடிசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம்…

இன்று: கவியரசு கண்ணதாசனின் நினைவு நாள்!

கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் அக்டோபர் 17 காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசனின் 35வது நினைவு நாள் இன்று கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர்…

பிரிக்ஸ் மாநாட்டை தவறாக வழிநடத்துகிறார் மோடி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத், பிரிக்ஸ் மாநாடு மோடியால் தவறாக வழி நடத்தப்படுகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது . கோவாவில் கடந்த 2 நாட்களாக பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது.…