Category: உலகம்

அமெரிக்கா: 'போதை ஊசி' போட்டு குழந்தையை தூங்க வைத்த கொடூரம்…!

வாஷிங்டன், பெற்ற குழந்தையை தூங்க வைக்க, போதை ஊசி போட்டு தூங்க வைத்திருக்கிறார் ஒரு கொடூர தாய். நமது நாட்டில் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுவார்கள்.…

நேட்டோ படை தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 30 பொதுமக்கள் பலி!

குண்டுஸ் : ஆப்கானிஸ்தானின் வடக்கு மாநிலமான குண்டூசில், தலிபான்களுக்கு எதிரான தாக்குதலின்போது இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஆப்கன் சிறப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.…

வரலாற்றில் இன்று 04.11.2016

வரலாற்றில் இன்று 04.11.2016 நிகழ்வுகள் 1861 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது. 1918 – முதலாம் உலகப்…

டிச. 31-முதல் வாட்ஸ்ஆப் இந்த ஸ்மார்ட் போன்களில் இயங்காது

டிசம்பர் 31-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் கீழ்கண்ட மாடல் ஸ்மார்போன்களிலும், இயங்குதளங்களிலும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 நோக்கியா எஸ்40 நோக்கியா…

இணையத்தில் பிரபலமான தக்காளி விற்கும் அழகுப்பெண்

நேபாளத்தை சேர்ந்த தக்காளி விற்கும் ஒரு அழகான பெண்ணின் நிழற்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த டீ மாஸ்டர் அர்ஷத்கான் சில நாட்களுக்கு…

ஈரான்: முன்னாள் தலைமை வழக்கறிஞருக்கு 135 சவுக்கடி….!?

பாக்தாத், ஈரான் அரசு தலைமை வழக்கறிஞருக்கு 135 சவுக்கடி தண்டனை கொடுக்க அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஈரான் நாட்டின் முன்னாள் தலைமை அரசு…

பயங்கரவாதம்: சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும்! பிரணாப்முகர்ஜி

காத்மாண்டு, உலகின் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம், என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேபாளம்…

ட்ரங்க் & டிரைவை தடுக்க மனதை நெகிழச்செய்யும் புதிய உத்தி

கனடா: தனது உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை தடுக்க கனடாவின் அல்பர்ட்டா பகுதியில் இருக்கும் ஒரு உணவகம் ஒரு ருசிகர உத்தியை கையாண்டு வருகிறது.…

இளவரசருக்கு சவுக்கடி: மீண்டும் நீதியை நிலைநாட்டிய சவுதி

சவுதி இளவரசர் ஒருவருக்கு கொலைக் குற்றத்துக்காக அந்நாட்டு அரசு மரணதண்டனையை சமீபத்தில் நிறைவேற்றியது நினைவிருக்கலாம். அது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அச்சம்பவம் நடந்து ஒரு மாதம்…