இன்று சற்றுமுன், நடந்த சம்பவம்:
எஜிப்ஏர் MS181 விமானம்,  அலெக்ஸாண்டிரியா விலிருந்து கைரோசெல்லும் வழியில் கடத்தப்பட்டு தற்பொழுது சைப்ரஸ்-ல் தரை இறங்கியிருக்கிறது என சைப்ரஸின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த விமான பைலட்டை ஒரு தற்கொலை பெல்ட் அணிந்த ஒரு பயணிகள் மிரட்டி கடத்தி உள்ளது  உறுதி செய்யப்பட்டது.
egyptair plane1
 
12.00 NOON: கடத்தப் பட்ட விமானத்தில் 55 பயனிகள் இருந்தது உறுதிசெய்யப் பட்டுள்ளது.
12.50 PM: விமானி உட்பட 5 பேர் பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு மற்ற அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.
1:15 pm: தன்னுடைய உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்திருப்பதாகவும் (suicide belt) அருகில் வந்தால் வெடிக்க செய்வேன் என மிரட்டுவதாலும் விமானத்தின் அருகில் நெருங்க சைப்ரஸ் போலீஸ்  அச்சம். கடத்தப்பட்ட விமானத்தில் தற்போது இருப்பவர்கள் 3 பிரிட்டிஷ், 1 இத்தாலிய, 1 அயர்லாந்து
1:50 pm: விமானம் கடத்தல்காரன், இப்ராஹிம் சமஹா எகிப்து ஊடக படம் வெளியிட்டது. அவரது முன்னாள் மனைவியை பார்க்கவேண்டும். அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவ பேராசிரியர் பணிபுரிகிறார்.
Ces4b-sWAAAVq5g
3 Pm: விமான கடத்தல் “பயங்கரவாதம் தொடர்பான இல்லை” என  சைப்ரஸ் ஜனாதிபதி நிகோஸ் தகவல்.