Category: உலகம்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு 50% சம்பளம் ‘கட்’

ஜெருசலேம்: ஐஎஸ்ஐஸ் அமைப்பு தனது வீரர்களுக்கு வழங்கும் சம்பளத்தை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையால், அந்த அமைப்புக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.…

சம்பளம் தரவில்லையா? வேறு நிறுவனத்துக்கு மாறுங்கள்: சவுதி அரசு

ரியாத்: மூன்று மாதத்துக்கு மேல் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம் என சவுதி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சுவுதி…

முஸ்லிம் ஆண்கள் இதர பெண்களை கற்பழிக்கலாம்: பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை

கெய்ரோ: ‘‘முஸ்லிம் ஆண்கள் இதர பெண்களை கற்பழிப்பது தவறில்லை’’ என்று பேராசிரியர் ஒருவரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்த் கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழக பேராசிரியர்…

ஆங்கிலம் தெரியாதவர்கள் இங்கிலாந்தில் இருக்க முடியாது: கேமரூன் அறிவிப்பு

லண்டன்: ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் நாட்டில் இருக்க முடியாது என இங்கிலாந்து பிரதமர் கேமரூன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டைமஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:…

குடிகார கணவனை மரத்தில் கட்டிவைத்து அடித்து கொன்ற மனைவி கைது

டெல்லி: போதையில் அடித்து துன்புறுத்திய குடிகார கணவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொன்றதாக மனைவியை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம், மிட்னாப்பூர், தஸ்பூர்…

3,681 பேர் படுகொலையில் 94 வயது ஜெர்மனியரிடம் அடுத்த மாதம் விசாரணை

ஜெர்மனி: மரண முகாமில் 3,681 யூதர் இன மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 94 வயதாகும் மாஜி முகாம் மருத்துவ உதவியாளரிடம் அடுத்த மாதம் விசாரணை தொடங்கவுள்ளது.…

ஜெர்மனியில் போக்குவரத்து நெருக்கடியிலும் ஆம்புலன்சுக்கு வழி விடும் அதிசயம்

ஜெர்மனி: நான்கு வழிச்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது அரிது. ஆனால், அப்படி நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் அவ்வளவுதான், மணி கணக்கில் காத்து நிற்க வேண்டி வரும். இந்த நெருக்கடியில்…

அமெரிக்கா: மிச்சிகன் பகுதியில் நீர் மாசு! அவசர நிலை அறிவிப்பு!

நியூயார்க்: கனடா மற்றும் அமெரிக்க நாட்டின் எல்லை பகுதியில் நான்கு ஏரிகளால் சூழப்பட்ட மிச்சிகன் பகுதி உள்ளது. இங்கு _ஃப்ளின்ட் என்ற ஊரில் மாசடைந்த குடி நீர்…

உலகின் 50 சதவீத மக்களின் சொத்துக்களை முடக்கிய 62 பணக்காரர்கள்

லண்டன்: பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவது, ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகும் என்ற நிலை தற்போது வரை தொடர்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. ஸ்விட்சார்லாந்து தாவோஸில் நடந்த உலக…

அமெரிக்காவில் 36 நோயாளிகளை கொன்ற இந்திய வம்சாவளி டாக்டர் கைது

வாஷிங்டன்: அளவுக்கு அதிகமான மாத்திரைகளை வழங்கி 36 நோயாளிகளின் இறப்புக்கு காரணமான இந்திய வம்சாவளியை சேர்ந்த மனநல மருத்துவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் ஜார்ஜியா…