Category: உலகம்

பயங்கரவாதம்: சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும்! பிரணாப்முகர்ஜி

காத்மாண்டு, உலகின் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம், என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேபாளம்…

ட்ரங்க் & டிரைவை தடுக்க மனதை நெகிழச்செய்யும் புதிய உத்தி

கனடா: தனது உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை தடுக்க கனடாவின் அல்பர்ட்டா பகுதியில் இருக்கும் ஒரு உணவகம் ஒரு ருசிகர உத்தியை கையாண்டு வருகிறது.…

இளவரசருக்கு சவுக்கடி: மீண்டும் நீதியை நிலைநாட்டிய சவுதி

சவுதி இளவரசர் ஒருவருக்கு கொலைக் குற்றத்துக்காக அந்நாட்டு அரசு மரணதண்டனையை சமீபத்தில் நிறைவேற்றியது நினைவிருக்கலாம். அது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அச்சம்பவம் நடந்து ஒரு மாதம்…

ஐஎஸ்ஐஎஸ் தலைவரை சுற்றி வளைத்தது ஈராக் ராணுவம்

ஈராக் நாட்டின் மொசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஈராக் ராணுவம் ஐஎஸ் இயக்கத்தின் தலைவரை சுற்றிவளைத்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. ஈராக்கிய குர்திஸ்தான்…

நடைபாதையில் மலம் கழிக்கும் நாய்களைக் கண்டறிய டி.என்.ஏ. டெஸ்ட்!

பரபரப்பான கொலை வழக்குகள், அல்லது குழந்தையின் பெற்றோரை அறிவதற்கான வழக்குகளில் அரிதாக டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கப்படுவது இந்தியாவில் வழக்கம். ஆனால், நாட்டில் நடைபாதைகளில் மலம் கழிக்கும் நாய்களின்…

இன்றைய முக்கிய செய்திகள் – 02-11-2016

மீனவர்கள் பிரச்னை: மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போலி டாக்டர்கள் குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டை…

வரலாற்றில் இன்று 02.11.2016

வரலாற்றில் இன்று 02.11.2016 நிகழ்வுகள் 1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர். 1889 – வடக்கு, தெற்கு டகோட்டா ஐக்கிய…

மீனவர்கள் பிரச்சினை: இந்தியா -இலங்கை இடையே நாளை பேச்சுவார்த்தை!

டில்லி, தமிழக மீனவர்கள் பிரச்சினை காரணமாக இந்தியா -இலங்கை இடையே நாளை டில்லியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதையொட்டி இன்று சென்னை கோட்டையில் அமைச்சர் ஜெயக்குமாருடன் மீனவர்கள் பேச்சு…

இன்றைய முக்கிய செய்திகள்!

இன்றைய முக்கிய செய்திகள் 01/11/16 🔴இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர் 🔴தமிழ்நாடு உருவாகி 60…