Category: உலகம்

லஞ்சம் கொடுத்த வழக்கு: ‘சாம்சங்’ நிறுவன துணைத்தலைவர்  லீ ஜே யாங் கைது!

தென் கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்த புகாரை தொடர்ந்து பிரபல எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அந்நிறுவனத்தில்தெ தென்கொரியாவில்…

சுவிஷ் நாட்டில் கட்டாயத் திருமணம் செய்தால் என்ன செய்வார்கள் தெரியுமா ?

தமிழ் வம்சாவளியை சேர்ந்த ஓர் இளம் பெண் ஜாஸ்மின் டி, தனக்கு ஒரு கட்டாய திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முயற்சித்தபோது அவருக்குப் பெர்ன் நகர அதிகாரிகள் ஆதரவு…

சாம்சங் துணைத் தலைவர் கைது

சியோல்: சாம்சங் நிறுவன துணைத் தலைவரை ஊழல் வழக்கில் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய பணக்கார குடும்பத்துக்கு இது…

பழைய தொலைக்காட்சி பெட்டியில் 65 லட்சம் ரூபாய்:  திருப்பிக் கொடுத்தவருக்குப் பாராட்டுகள்

கனடா: காயலான் கடைக்குப் போட்ட பழைய தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்த 65 லட்சம் ரூபாயை எடுத்து உரிமையாளரிடம் கொடுத்த ஊழியருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. கனடாவில் 68 வயதான…

சிங்கப்பூரில் ராஜபக்சேவுக்கு நேர்ந்த அவமானம்

கொழும்பு: சிங்கப்பூர் பயணத்தின்போது இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கோரிய சிறப்பு பாதுகாப்பை அளிக்க அந்நாட்டு அரசு மறுத்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இலங்கை…

போராட்டத்தின் இடையே பிறந்தநாள் கொண்டாடும் சிறுமி : வைரலாகும் ஒளிப்படம்

முல்லைத்தீவு: இலங்கையில், இராணுவத்தினர் ஆக்கிரமித்த நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் பெரும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். முல்லைத்தீவூ பகுதியில் உள்ள கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய…

ஆபத்தான நாடு பாகிஸ்தான்: முன்னாள் சிஐஏ தலைவர்

வாஷிங்டன்: உலகத்துக்கு ஆபத்தை தரக்கூடிய நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிகார மையங்களில் ஒன்றாக சிஐஏ என்ற அமைப்பும் இடம்பெற்றுள்ளது.…

இந்தியாவில் பொருளாதார சுதந்திரம்  இல்லை: அமெரிக்க  ஆய்வு  நிறுவனம்

வாஷிங்டன்: பொருளாதார சுதந்திரக் கொள்கையில் இந்தியா 143 ம் இடத்தில் உள்ளதாக அமெரிக்க பொருளாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹெரிடேஜ் பவுண்டேசன் என்ற அமெரிக்க பொருளாதார…

பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதலில் 50 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தான் செவான் நகரில் உள்ள மசூதி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின்…

வேலை கேட்ட சிறுமிக்கு கடிதம் எழுதிய “கூகுள்” சுந்தர்பிச்சை

லண்டன் ஹியர்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி கோலெ பிரிட்ஜ்வாட்டர் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கேட்டு எழுதிய…