Category: இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தல்… யாருக்கு தோல்வி என்பது குறித்து சஷி தரூர் ட்விட்டர் பதிவு…

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படும் சூழல் உருவானதால் தற்போது தேர்தல் நடைபெறுகிறது. காலை…

சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு…

22 ஆண்டுக்கு பின்.. இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: 22 ஆண்டுக்கு பின்.. இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. இதில்…

டெல்லி துணை முதல்வர் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன்

புதுடெல்லி: டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. மதுவிற்பனை கொள்கை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,401 ஆக சரிவு

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24…

இந்தியில் மருத்துவப் படிப்பு திட்டம் இன்று தொடக்கம்

மத்தியபிரதேசம்: இந்தியில் மருத்துவப் படிப்பு திட்டம் இன்று தொடக்கம் துவங்கப்பட உள்ளது. இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைக்க உள்ளார்.…

குழந்தை பிறந்ததும், அனைத்து மாநிலங்களிலும் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்…

டெல்லி: நாடு முழுவதும் குழந்தை பிறந்ததும், பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உதய் தெரிவித்து உள்ளது. இந்திய குடிமக்கள்…

இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல் பசிக்கான தீர்வல்ல.! ப.சிதம்பரம்

சென்னை; உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 107வது இடத்தில் உள்ள நிலையில், இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல் போன்றவை பசிக்கான தீர்வல்ல. என மோடி…

பாஜகவுடன் இனிமேல் கூட்டணி கிடையாது! நிதிஷ் குமார்

பாட்னா: தனது வாழ்வில் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களிடைய…

15/10/2022; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா பாதிப்பு….!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவிலும் தினசரி…