Category: இந்தியா

வெறுப்பு பேச்சுகள் பேசுபவர் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: மக்களிடையே பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையல், வெறுப்பு பேச்சுகள் மீதான நடவடிக்கைக்கு புகார்கள் வரும் வரை காவல் துறை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,…

மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை.! தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சென்னை: மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. தற்போதுள்ள மாநில அரசு நிறுவனங்களை டிசம்பர்…

சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை சார்வி

இந்தோனேசியா: இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில்…

யாத்திரைக்கு 3 நாள் லீவு? ஆந்திராவில் குழந்தையை தோளில் சுமந்து யாத்திரை மேற்கொண்ட ராகுல் – வீடியோ

டெல்லி : ஆந்திராவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, யாத்திரையில் கலந்துகொண்ட குழந்தையை தோளில் சுமந்து கொண்டு யாத்திரை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி…

10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி! சீரம் நிறுவனம் தகவல்

புனே: கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி ஆகிவிட்டதாக…

சந்திராயன்3 அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டம்! இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்…

பெங்களூரு: சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட தயாராகும், சந்திராயன்3 அடுத்தஆண்டு விண்ணில் செலுத்த திட்டடப்பட்டு உள்ளதாகவும், 2023 ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்படப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ…

அலகாபாத் : டெங்கு காய்ச்சலுக்கு இரத்த பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ஏற்றிய மருத்துவமனைக்கு சீல்..

பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவருக்கு இரத்த பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜீஸை டியூப் வழியாக உடலுக்குள் செலுத்தியதால் அந்த நபர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து…

தீபாவளியை முன்னிட்டு அயோத்தி தீபோத்சவ விழாவில் பங்கேற்க அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தி தீபோத்சவ (ஆரத்தி) விழாவில் பங்கேற்க அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி. தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்ய…

ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு! மத்தியஅமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

டெல்லி: நாடு முழுவதும், மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார். கேதார்நாத்தில்…

தமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்க மத்திய அரசு சிறப்பு காவல் நிலையம்

என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் சென்னை புரைவாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் சாலையில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்க…