Category: இந்தியா

பாலியல் மற்றும் தீவிரவாதம் தொடர்பான பதிவுகள்… 54000 இந்திய கணக்குகளை முடக்கியது ட்விட்டர் நிறுவனம்

இந்திய பயனர்களிடம் இருந்து புகார் எழுந்ததை அடுத்து பாலியல் மற்றும் தீவிரவாதம் தொடர்பான பதிவுகளை வெளியிட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ட்விட்டர் நிறுவனம் கணக்கு…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பாதுகாப்புக்கு ரூ.10 கோடி! சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு தகவல்…

டெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பாதுகாப்பு பணமாக ரூ.10 கோடி கொடுத்ததாக சிறையில் அடைக்கப் பட்டுள்ள குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர்…

132 பேரை பலி கொண்ட தொங்கு பாலம்: விபத்துக்கு முழு பொறுப்பேற்றது குஜராத் அரசு!

காந்திநகர்: 132 பேரை பலி கொண்ட குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்கும் என்று மாநில அமைச்சர் தெரிவித்து…

இரு விரல் பரிசோதனைக்கு தடை – மீறி செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள்! உச்சநீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பு

டெல்லி: பாலியல் வழக்குகளில் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரு விரல் பரிசோதனைக்கு தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், அவ்வாறு செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பை…

சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் இன்று வெளியீடு

புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி, பேங்க்…

CBDC டிஜிட்டல் கரன்சி… நாளை முதல் சோதனை செய்ய தயாராகிறது ரிசர்வ் வங்கி..

இந்திய ரூபாய்க்கு மாற்றாக சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC – சி பி டி.சி) எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துகிறது மத்திய ரிசர்வ் வங்கி. நவம்பர்…

மோர்பி பால பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேர் கைது… 134 பேர் இறந்ததை அடுத்து கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது…

134 பேர் இறந்ததை அடுத்து மோர்பி பால பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலைகுற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

மறுமுறை பயன்படுத்தும் ராக்கெட்டுகளை உருவாக்குகிறது இஸ்ரோ… 2035க்குள் விண்வெளி நிலையத்தை அமைக்கவும் திட்டம்

2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது. புவிவட்டப்பாதைக்கு அதிக எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட…

“மோடி மற்றும் அமித்ஷா-வால் ஹரேன் பாண்டியா-வுக்கு நேர்ந்த கதி எனக்கு ஏற்படாது என்று நம்புகிறேன்” – சுப்ரமணியன் சுவாமி

குஜராத் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்தவர் ஹரேன் பாண்டியா. 26 மார்ச் 2003 அன்று, காலை 7:40 மணியளவில், அகமதாபாத்தில் உள்ள லா கார்டனில் தனது…

மோர்பி தொங்கு பாலம் விபத்தில் குஜராத் பாஜக எம்.பி. குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி….

காந்திநகர்: குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 132 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களில் 12 பேர் குஜராத் மாநில பாஜக எம்.யின்…