Category: இந்தியா

2500 ஆண்டுகளாக தீர்க்கப்படாத சமஸ்கிருத இலக்கண புதிருக்கு தீர்வு கண்ட இந்திய ஆராய்ச்சி மாணவருக்கு பிரியங்கா காந்தி பாராட்டு…

மொழியியலின் தந்தை என்று போற்றப்படும் பாணினி கி.மு. 500 ல் எழுதிய ‘மொழி இயந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் இலக்கண புதிருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்…

7வது ஆண்டாக இந்தியர்களின் மனம் கவர்ந்த உணவு பிரியாணி! ஸ்விக்கி அறிக்கையில் தகவல்…

டெல்லி: பிரபல ஆன்லைன் உணவுப்பொருள் நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியர்களின் மனம் கவர்ந்த விரும்பிய உணவாக பிரியாணி இடம்பெற்றுள்ளது. 7வது ஆண்டாக இந்த ஆண்டும், உணவு…

இந்தியாவில் 9.5 கோடிக்கும் அதிகமானோர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்: அதிக பாஸ்போர்ட்கள் பெற்றுள்ள மாநிலம் எது தெரியுமா?

டெல்லி: இந்தியாவில் 9.5 கோடி பாஸ்போர்ட் பெற்றுள்ளனர் என்ற தகவலை மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. அதுதொடர்பான பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. அதில், நாட்டிலேயே அதிக பாஸ்போர்ட்கள் பெற்றுள்ள…

டிசம்பர் 23ந்தேதி தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! காஷ்மீர் வீரர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ள அதிசயம்…

கொச்சி: 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் டிசம்பர் 23ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு ஜம்மு…

நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமத்தை தருகிறது! சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு

டெல்லி: நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமமாக உள்ளது என நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். நீதிமன்றத்துக்கும் மத்தியஅரசுக்கும் இடையே மோதல்…

உச்சநீதிமன்றத்துக்கு இன்றுமுதல் 2 வாரங்கள் குளிர்கால விடுமுறை அறிவிப்பு…

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு இன்றுமுதல் 2 வாரங்கள் குளிர்கால விடுமுறையை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்து உள்ளார். மீண்டும் 2023ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி நீதிமன்றம் வழக்கம்போல் இயங்கும்…

குளிர்கால விடுமுறை: உச்ச நீதிமன்ற அமர்வுகள் இன்று முதல் செயல்படாது

புதுடெல்லி: குளிர்கால விடுமுறை காரணமாக இன்று முதல் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை உச்ச நீதிமன்ற அமர்வுகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை…

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு மீது எதிர்க்கட்சியான பாஜக…

“இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது… மத்திய அரசு இதனை மறைக்கிறது” ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது ஆனால் இந்திய…

குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருந்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்! ராகுல்காந்தி…

ஜெய்ப்பூர்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருந்திருந்தால் நாங்கள் பாஜகவை தோற்கடித்து வெற்றி பெற்றிருப்போம் என ராஜஸ்தானில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார்.…