Category: இந்தியா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்ற ஒன்றரை மாதத்தில் 6,844 வழக்குகளில் தீர்ப்பு…

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்ற ஒன்றரை மாதத்தில் 6,844 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தின்…

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை சந்திப்பு!

டெல்லி: இந்தியா வருகை தந்துள்ள கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்…

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அதிகாரிகளுடன் 22ந்தேதி ஆலோசனை! அமைச்சர் தகவல்..

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அதிகாரிகளுடன் 22ந்தேதி (நாளை மறுநாள்) ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை…

கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின்  கணக்கில் இருந்து தள்ளுபடி! நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: நாட்டில், 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி ((ரைட்-ஆஃப்) செய்யப்பட்டு உள்ளது என பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர்…

போதை கும்பலின் கூடாரமாக மாறுகிறதா திருச்சி மத்திய சிறை வளாகம்? இலங்கையை சேர்ந்த 9 பேரை கைது செய்த கேரள என்ஐஏ அதிகாரிகள்…

திருச்சி: திருச்சியில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளிடையே போதைபொருட்கள், மொபைல்போன்கள் சரளமாக பயன்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், அவ்வப்போது சோதனைகளும் நடத்தப்பட்டு…

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதில், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.…

ராஜஸ்தான் மாநிலம் புர்ஜா கிராமத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

புர்ஜா: ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள புர்ஜா கிராமத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி…

சபரிமலையில் உடனடி முன்பதிவு முறை ரத்து

சபரிமலை: சபரிமலையில் உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூசைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல்…

சீன எல்லைப் பிரச்சினை: மாநிலங்களவையில் இருந்து திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க மாநிலங்களவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் மாநிலங்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.…

ராகுல்காந்தியுடன் 100வது நாள் யாத்திரையில் கலந்துகொண்ட இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா…

டெல்லி: ராகுல்காந்தியுடன் 100வது நாள் யாத்திரையில் கலந்துகொண்ட இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல…