வெளிநாடுகளில் இருந்து வந்த 124 பேருக்கு கொரோனா
புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று…
புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று…
டெல்லி: பிரதமர் மோடியுடன் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக…
டெல்லி: கோவா மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்து உள்ளாளர். 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு பி.எஃப்-7 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒமிக்ரான் பிஎப் 7 புதிய வகை கொரோனா வைரஸ்…
மதுரை: திருச்சி அருகே அமைந்துள்ள கல்லணைக்கு அருகே குவாரிகள் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. திருச்சி லால்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர்…
லக்னோ: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை அயோத்தியின் ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா மஹந்த் சத்யேந்திர தாஸ் நேற்று பாராட்டிய நிலையில், இன்று…
டெல்லி: வெளியில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வரக்கூடாது என கூற தியேட்டர்களுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளது. திரையரங்குகளில் சாதாரண உணவுப்பொருட்களின்…
லக்னோ: ராகுல் காந்தி ஒரு போர்வீரன், அரசின் பலத்திற்கு பயப்படுவதில்லை என உ.பி.யில் ராகுல்காந்தியுடன் பாதயாத்திரையில் மீண்டும் இணைந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா தெரிவித்தார்.…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று பிற்பகல் நுழைந்த ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையுல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீண்டும் இணைந்த நிலையில், காஷ்மீர் மாநில தேசிய…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று பாத யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்திக்கு, அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஒருவார…