Category: இந்தியா

ஒரிசா மாநில சுகாதார அமைச்சர் நாபா தாஸ் மீது துப்பாக்கிச் சூடு… காவல்துறை அதிகாரி கைது… வீடியோ…

ஒரிசா மாநிலம் ஜர்சுகுடா மாவட்டம் பராஜ்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அம்மாநில சுகாதார அமைச்சர் நாபா தாஸ் மீது துப்பாக்கி சூடு…

விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரம்… வழக்குப் பதிவு செய்தது இண்டிகோ நிறுவனம்…

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ 6E 5274 விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானத்தின் அவசரகால கதவை திறந்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி 24 ம் தேதி…

ஒடிசா அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச் சூடு

ஒடிசா: ஒடிசா மாநில அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாயக் தலைமையிலான…

காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி பொருந்தாது – ஜெய்ராம் ரமேஷ் கருத்து

அவந்திபோரா: காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி பொருந்தாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை…

ரதசப்தமி: திருமலையில் மாட வீதிகளில் வல வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி: திருமலையில் ரதசப்தமியை முன்னிட்டு, திருமலையில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் வலம் வந்து ப்க்க்தர்க்ளுக்கு அருள் பாலித்தார். சூரியனின் பிறந்த நாளான ரத…

தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர். மகள் கவிதா-வை சந்தித்த சரத்குமார்… தேசிய அரசியலில் கவனம் செலுத்த முயற்சி…

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகளும் அம்மாநில மேலவை உறுப்பினருமான கவிதா எம்.எல்.சி.யை சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் இன்று சந்தித்துப் பேசினார். தெலங்கானா…

உ.பி.யில் 28 வயது மருமகளை திருமணம் செய்துகொண்ட 70 வயது மாமனார்

உத்தரபிரதேச மாநிலம் பாதல்கஞ்ச் கோட்வாலி அடுத்த சாபியா உம்ராவ் கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70), இவர் பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தின் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.…

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொஹல் கார்டன் பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றியது மத்திய அரசு…

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது. மொஹல் கார்டன் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றியுள்ளது. பழசை கண்டாலே…

சென்னையில் பிப். 1,2 தேதிகளில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கருத்தரங்கு…

சென்னையில் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 கல்வி கருத்தரங்கு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கருத்தரங்கில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள்…

ஜார்கண்டில் பயங்கரம்: மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி…

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,…