Category: இந்தியா

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக திமுக-வினர் வாக்கு சேகரிக்க வேண்டும் : துரைமுருகன்

கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் முழுவீச்சில்…

பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களை மட்டுமன்றி துப்பாக்கி குண்டுக்கும் அஞ்சாத ராகுலிடம் மோடி கற்க வேண்டியது ஏராளம் : பிரியங்கா

பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களுக்கு உள்ளாவதாக கூறும் பிரதமர் மோடி மக்கள் குறைகளை பட்டியல் போடுவதை விடுத்து தன்னை எத்தனை முறை இழிவாக பேசுகிறார்கள் என்று குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று…

மோடி கூட்டத்திற்கு அழைத்து வந்தவர்களுக்கு கூலி கொடுக்காமல் ஏமாற்றும் பாஜகவினரா ஊழலை ஒழிக்க போகின்றனர்?- பீட்டர் அல்போன்ஸ் கேள்வி

கர்நாடகா: மோடி கூட்டத்திற்கு அழைத்து வந்தவர்களுக்கு கூலி கொடுக்காமல் ஏமாற்றும் பாஜகவினரா ஊழலை ஒழிக்க போகின்றனர்? என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி-யுமான…

மத்திய அரசின் ரூ.74.3 கோடி நிதியை வீணடித்த அதிமுக : சி ஏ ஜி அறிக்கையில் அம்பலம்

சென்னை அதிமுக அரசு தனது ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு வழங்கிய ரூ.74.3 கோடி நிதியை வீணடித்ததாக சி ஏ ஜி தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகக்…

இந்தியாவில் தினசரி கொரோனா பரவல் குறைவு

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5,874 ஆக குறைந்துள்ளது.கொரோனா தொற்றால்…

தங்களது போராட்டத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் – மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை

புதுடெல்லி: தங்களது போராட்டத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளத்தினத் தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டைக்…

அரசு பள்ளியில் ஒளிபரப்பான ஆபாச படம்; ஆசிரியர் மீது நடவடிக்கை

பஞ்சாப்: அரசு பள்ளியில் ஒளிபரப்பான ஆபாச படம் ஒளிபரப்பானதை அடுத்து, பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கபுர்த்லாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்,…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சாரம்…

மே 10 ம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். பெங்களூரின் சிவாஜி நகர், காந்தி…

ராகுல்காந்தி வழக்கு மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

குஜராத்: ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மே 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது குஜராத் நீதிமன்றம். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்…

ட்விட்டரில் ஏஎன்ஐ செய்தி நிறுவன கணக்கு நீக்கம்

புதுடெல்லி: ட்விட்டரில் ஏஎன்ஐ செய்தி நிறுவன கணக்கு நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ செய்தி நிறுவன ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர்…