புதுடில்லி:
ந்தியாவில் நேற்று 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5,874 ஆக குறைந்துள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,45,389 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் கொரோனா பாதித்த 25 பேர் உயிரிழந்ததால், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5,31,533 ஆனது. தற்போது, 49,015 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.