Category: இந்தியா

அதானி நிறுவன மோசடி விரிவான விசாரணைக்கு 6 மாத அவகாசம் தேவை… முதல்கட்ட விசாரணையில் மோசடியை உறுதிசெய்தது செபி

பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்து இந்திய வங்கிகளில் கடன் வாங்குவதாகவும் இதன் மூலம் தனது நிறுவனங்களின் சொத்து மதிப்பை உயர்த்துவதாகவும் அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம்…

பெங்களூரில் பைஜூஸ் நிறுவனத்தின் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

பெங்களூரில் உள்ள பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக ரவீந்திரன்…

பதக்கம் வென்றபோது பாராட்டியவர்கள்… போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? மல்யுத்த வீரர்களை சந்தித்த பின் பிரியங்கா காந்தி கேள்வி

பதக்கம் வென்றபோது நமது வீரர்களை பாராட்டி பதிவிட்டவர்கள் எல்லாம் அவர்கள் போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல்…

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை – பாஜக எம்.பி. மீது போக்சோவில் வழக்குப்பதிவு

புதுடெல்லி: பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சுமத்தியுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடா்பாக, டெல்லி…

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அபார வெற்றி

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு…

மல்யுத்த வீராங்கனைகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆதரவு

சென்னை: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்காக தங்கம் வென்ற 16 வயது வீராங்கனை உட்பட 7…

அவதாரத்ரய அனுமான் கோவில்

மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நவபிருந்தாவனத்தில் இந்த அனுமன் அருள் பாலிக்கிறார். மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த அனுமான் இவர். திரேதா யுகத்தில்…

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மாநில அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும்… உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு…

+2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாகக் கூறி வாடகைக்கு வீடு தர மறுப்பு… பெங்களூரு அலப்பறை

பன்னிரெண்டாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளதாகக் கூறி பெங்களூரில் வாடகைக்கு வீடு தர மறுத்ததாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கூகுள், ஆரக்கிள், ஐபிஎம், அமேசான்…

மல்யுத்த வீரர்கள் போராட்டம் : இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் ரோட்டில் படுத்திருக்கும் அவலம்…

இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக நீடித்து…