Category: இந்தியா

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடப்போவதாக டி.கே.சிவகுமார் அறிவிப்பு…

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழக அரசிடம் முறையிடுவேன் தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார்…

கர்நாடக அமைச்சர் அந்தஸ்துடன் ஆலோசகராக பதவி பெறும் சுனில் கனுகோலு

பெங்களூரு: கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உதவி தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் கர்நாடகா மாநிலத்தில் பசவராஜ்…

மக்கள் பாஜக அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் : அமித்ஷாவிடம் தெரிவித்த மணிப்பூர் எம் எல் ஏக்கள்

டில்லி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மணிப்பூர் மாநில மக்கள் பாஜக அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் இரு இனத்தவர்…

கல்விக் கடனை சிபில் ஸ்கோரை காட்டி நிராகரிக்க முடியாது : கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளதைக் காட்டி கல்விக் கடனை நிராகரிக்க முடியாது என உத்தரவு இட்டுள்ளது. ஒரு நபரின் கடன் பெற்ற மற்றும்…

ஸ்ரீஹரி கோட்டா வந்துள்ள சந்திரயான் 3 விண்கலம் ஜூலை மாதம் ஏவப்படுகிறது

ஸ்ரீஹரிகோட்டா ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு வந்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை,…

இறந்த உடலுடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றம் அல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சடலத்துடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றமல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து அவரது சடலத்துடன் உடலுறவு…

இந்திய மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த உலக மல்யுத்த ஐக்கியம்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரின் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இந்தியாவில் மல்யுத்த வீரர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தும் சூழ்நிலையை யுனைடெட் வேர்ல்ட்…

இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் : விரைவில் உலக மல்யுத்த அமைப்பு ஆலோசனை

டில்லி இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக உலக மல்யுத்த அமைப்பு அறிவித்துள்ளது பாஜக அமைச்சரும் இந்திய மல்யுத்த சம்மேளன…

அரசு அதிகாரிகள் இல்லச் சோதனை : அதிர்ந்து போன கர்நாடகா லோக் ஆயுக்தா அதிகாரிகள்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா நடத்திய சோதனையின் போது அரசு அதிகாரிகள் இல்லங்களில் இருந்து ஏராளமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகா மாநிலத்தில் அரசு அதிகாரிகள்…

இந்த வருடம் கண்டறியப்பட்ட 91,110 போலி 500 ரூபாய் நோட்டுக்கள் : ரிசர்வ் வங்கி அறிக்கை

டில்லி இந்த வருடம் மட்டும் 91,110 போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம்…