Category: இந்தியா

வீடியோ எடுத்த பெண்ணிடம் இருந்து மொபைலை பிடுங்கிய பாஜக பிரமுகர்

டில்லி தன்னை வீடியோ எடுத்த பெண்ணிடம் இருந்து மொபைலை பிடுங்கிய முன்னாள் பாஜக எம்பி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. டில்லியில் வசிக்கும் பாஜக முன்னாள் எம்.பி. விஜய்…

இழப்பீட்டுத் தொகைக்காக நாடகம் ஆடிய ஒடிசா பெண் : அம்பலம் ஆக்கிய கணவர்

கட்டாக் சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்தில் தமது கணவர் இறந்துவிட்டதாகக் கூறி இழப்பீடு கோரிய பெண்ணை அவர் கணவரே காட்டிக் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒடிசா…

அவசரச் சட்டம் : டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு மேலும் அதிகரிப்பு

டில்லி மத்திய அரசின் ஆதரவு சட்ட விவகாரத்தில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு அளித்துள்ளார். டில்லியில் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு…

இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக் கொண்ட பி பி சி

டில்லி இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை பிபிசி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம்,…

பிபோர்ஜோய் புயல் தீவிர புயலானது

மும்பை அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு…

மத்திய அமைச்சரிடம் மல்யுத்த வீராங்கனைகள் வைத்த 5 முக்கிய கோரிகைகள்

டில்லி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இன்று மத்திய அமைச்ச்ர் அனுராக் தாகூருடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஏப்ரல் மாதம் 27ஆம்…

ஜூன் 30ல் கர்நாடக சட்டமேலவை இடைத்தேர்தல்

பெங்களுரூ: கர்நாடகாவில் காலியாக உள்ள 3 எம்எல்சி என்று அழைக்கப்படும் சட்டமேலவைக்கு ஜூன் 30ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. கர்நாடக சட்ட மேலவையில் பாஜக உறுப்பினர்களாக…

ஒடிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா? : சிபிஐ தீவிர விசாரணை

பாலசோர் ஒடிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா என்னும் கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி அன்று மேற்கு வங்க…

35 பைசாவில் ரயில் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு

டில்லி இந்திய ரயில்வே 35 பைசாவில் ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் ஒடிசாவில் நடந்த மிக பெரிய ரயில் விபத்தை அடுத்து, ரயிலில்…

அடுத்த 6 மணி நேரத்தில் அரபிக்கடலில் உருவான புயல் வலுப் பெறும்

மும்பை அடுத்த 6 மணி நேரத்தில் அரபிக்கடலில் உருவான புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த…