Category: இந்தியா

‘எனது கனவு நனவாகியுள்ளது’ சேலத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ள கிரிக்கெட் வீரர் நடராஜன் பெருமிதம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். இந்த மாதம் 23 ம் தேதி…

மெக்காவிற்கு கேரளாவொ; இருந்து நடந்தே சென்ற இளைஞரின் பயண விவரங்கள்

மலப்புரம் ஒரு கேரள இளைஞர் நடை பயணமாகக் கேரளாவிலிருந்து மெக்காவுக்குச் சென்றுள்ளார். முஸ்லிம்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இப்பயணத்தைக் கேரளாவைச்…

மலப்புரம் to மெக்கா : 6 நாடுகள் 370 நாட்கள் 8640 கி.மீ. நடந்தே ஹஜ் புனித யாத்திரையை நிறைவு செய்த கேரள இளைஞர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி மெக்காவை நோக்கி…

காவிரியில் இருந்து 3.5 மடங்கு அதிகமான நீர் கிடைத்தும் 60 சதவீத நீரை தமிழ்நாடு வீணாக்கியுள்ளது

தமிழகத்திற்கு வழக்கமாக கிடைக்கவேண்டிய 177 டிஎம்சி-யை விட 2022 ஜூன் முதல் 2023 மே மாதம் வரை 3.5 மடங்கு அதிகமாக அதாவது 668 டிஎம்சி தண்ணீர்…

குஜராத்தில் களவாணிகள் கைவரிசை… ஓடும் பேருந்தை பைக்கில் துரத்திவந்து லக்கேஜை கொள்ளையடித்த துணிகரம்…

குஜராத் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற கோவையைச் சேர்ந்த பயணிகளின் உடைமைகளை பைக்கில் வந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை…

இந்தியத் தொழில் நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு : மோடி கருத்து

டில்லி இந்தியத் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) முக்கிய பங்கு வகிக்கும் எனப் பிரதமர் மோடி கூறி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏ…

புளோரிடாவில் இந்தியப் பெண் மரணத்துக்கு காரணமான பாரா-சைலிங் விபத்து… ஓராண்டுக்குப் பிறகு மேலும் ஒரு வழக்கு பதிவு…

புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பாரா-சைலிங் விபத்தில் இந்திய பெண் ஒருவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும்…

 எனக்குக் கொலை மிரட்டல் குறித்து அச்சமில்லை : சரத் பவார்

மும்பை தமக்கு விடப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து எவ்வித அச்சமும் இல்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில முத்த அரசியல் வாதியும் தேசிய வாத…

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மனுஸ்மிருதி : குஜராத் நீதிபதியால் சர்ச்சை

அகமதாபாத் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கில் மனுஸ்மிருதியை குறிப்பிட்டதால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. குஜராத் உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17…

பிரியங்கா காந்தி பொதுச் செயலர் பதவியிலிருந்து விலகல் : விரைவில் புதிய பதவி

லக்னோ உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியிலிருந்து பிரியங்கா காந்தி விலக உள்ளார். கர்நாடகாவில் கடந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று காங்கிரஸ் கட்சி பாஜக-வை…