ஏர் இந்தியா அதிகாரிக்கு நடுவானில் அறை கொடுத்த பயணி
டில்லி ஏர் இந்தியா அதிகாரி ஒருவரை நடுவானில் பயணி ஒருவர் அறைந்துள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர் இந்தியா மூத்த அதிகாரி ஒருவரை சிட்னி –…
டில்லி ஏர் இந்தியா அதிகாரி ஒருவரை நடுவானில் பயணி ஒருவர் அறைந்துள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர் இந்தியா மூத்த அதிகாரி ஒருவரை சிட்னி –…
ஹர்பூர் உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்பூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்கப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் குறைவால் வரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால் நாடெங்கும் தக்காளி விலை…
சபரிமலை இன்று ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக…
மும்பை அதானிக்கு தாராவி மேம்பாட்டுத் திட்டத்தைப் பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. மும்பையில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை…
டில்லி இந்தியாவில் 44% சட்டமன்ற உறுப்பினர்கள்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலச் சட்டசபைகள், மற்றும் ஒன்றியம்…
தக்காளி விலை நாடு முழுவதும் கடுமையான விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 140 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கட்சி மற்றும் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.…
டில்லி டில்லியில் யமுனை ஆற்று வெள்ளம் திட்டமிட்ட சதி என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக டில்லியில் பெய்து வரும் தொடர் கனமழையை…
கொல்லம் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் இரு இளைஞர்களை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள விண்ணப்பம் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்…
டில்லி அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். மோடி என்னும் பெயர் குறித்து தவறாகப் பேசியதாகக் காங்கிரஸ்…