Category: இந்தியா

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. நான் மிகவும் வேதனைப்படுகிறேன்” என அவைத்…

டெல்லி நிர்வாக சட்டத்துக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி

டெல்லி நிர்வாக சட்டத்துக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவரும்…

2வது கட்ட பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்குகிறார் ராகுல்காந்தி….

டெல்லி: குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரிலான ஒற்றுமையை யாத்திரையை மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தனது 2வது கட்ட யாத்திரையை…

நிறைபுத்தரிசி பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு…

திருவனந்தபுரம்: ஆடி மாத நிறை புத்தரிசி பூஜைக்காக கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ஆடி மாத…

மணிப்பூர் காவல்துறையினர் அசாம் ரைஃபிள் படை மீது வழக்கு

இம்பால் தங்கள் தேடுதல் பணிகளுக்கு இடையூறு செய்வதாக மணிப்பூர் காவல்துறையினர் அசாம் ரைஃபிள் படையினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும்…

‘இன்று மணிப்பூரில் நாகா பழங்குடியினர் பேரணி

இம்பால் இன்று மணிப்பூரில் வன்முறைகளுக்கு இடையே நாகா பழங்குடியினர் பேரணி நடத்த உள்ளனர். கடந்த மே மாதம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி…

கேரள சட்டசபையில் பொதுச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம் பொதுச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் கேரள சட்டசபையின் 9-வது கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று மத்திய…

மணிப்பூர் பாஜக எம்.பி.க்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசாதது ஏன் ? கவுரவ் கோகோய் கேள்வி

மணிப்பூர் வன்முறை குறித்து மூன்று மாதங்களாக மௌனம் காத்து வரும் மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்த தீர்மானத்தை…

சென்னை – பெங்களூரு – மைசூரு இடையிலான புல்லட் ரயில் திட்டம் சூடு பிடிக்கிறது… நில அளவீட்டுப் பணிகள் துவங்கியது…

சென்னையில் இருந்து மைசூரு வரை 435 கி.மீ. தூரத்திற்கு புல்லட் ரயில் அமைக்கும் திட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சென்னையில் இருந்து கோலார் வரை இந்த திட்டத்திற்கான…

சந்திரயான்-3 : நிலவில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் உள்ளது… நிலவை நெருங்க நெருங்க ‘திக் திக்’… இஸ்ரோ பரபரப்பு தகவல்…

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது நிலவை நீள் வட்டப்பாதையில் 4313 கி.மீ. சுற்றிவருகிறது. ஆகஸ்ட் 9 முதல்…