செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட விமான பணிப்பெண் கைது
சித்தூரில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட விமான பணி பெண்னை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் கடந்த 2014ம் ஆண்டு செம்மரக்கடத்தில் ஈடுபட்டு வந்த லட்சுமண் என்பவரை…
சித்தூரில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட விமான பணி பெண்னை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் கடந்த 2014ம் ஆண்டு செம்மரக்கடத்தில் ஈடுபட்டு வந்த லட்சுமண் என்பவரை…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளது என கூறி, திமுக மற்றும் மக்கள் நலக் கூட்டணியினர், அந்த வீட்டை…
திருவனந்தபுரத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு அம் மாநில காங்கிரஸ் ஆட்சியை மிகவும் கடுமையாக விமர்சித்தார். அங்கு அரசியல்…
முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தார். முதல்வரும்,…
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள தேர்தல் இலவசங்களில் முக்கியமானது கோ-ஆப்டெக்ஸின் ஐநூறு ரூபாய் இலவச கூப்பன்தான். ‘ பொங்கல் திருநாளில் ஏழை எளிய மக்கள் துணிகள்…
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு உடனடியாக உதவிடும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது. வறட்சி பாதித்த மாநிலங்களில்…
வாழப்பாடி: அ.தி.முக. நகரச் செயலாளர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறி அவரது வீட்டின் முன் தி.மு.க.,வினர் திரண்டு போராட்டம் செய்தனர். இதையடுத்து, அ.தி.மு.க. நகர செயலாளரின்…
ஐ.பி.எல் தொடரில் 40-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.…
இந்தியாவின் தலைநகர் தில்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையை ஏற்கனவே வெற்றிகரமாக அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்த பாஜகவினர், தற்பொழுது அடுத்த குறியாக அக்பர்…
இயற்கையாக தனக்கு ஏதாவது நேர்ந்தால் தான் ஸ்டாலின் தமிழக முதல்வராவார் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “நான்…