Category: இந்தியா

இன்று: ஜூன் 12

பத்மினி பிறந்தநாள் பிரபல நடிகையாக விளங்கிய பத்மினி திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தவர். பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மாள் ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா,…

ஆசியாவிலேயே மிகக் குறைவான சம்பளம் வழங்கும் நாடு இந்தியா

ஆசிய பசுபிக் பிராந்தியத்திலேயே மிகக் குறைந்த அடிப்படை சம்பளம் கொடுக்கும் நாடு இந்தியா : சர்வே அனைத்து நிலைகளிலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஓராண்டுக்கான அடிப்படை சம்பளம்…

பா.ஜ.க பிரமுகர் மாவோயிஸ்ட்களால் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்

சத்தீஸ்கர்: பாஜகவை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரை மாவோயிஸ்ட்கள் கொலை செய்து தூக்கிலிட்ட சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்திஸ்கர் மாநிலம் பீஜபூர் மாவட்டத்தில் உள்ள சங்கம்பள்ளி…

விஷவாயு கசிவால்  போர்க் கப்பலின் திறனை பாதிக்கவில்லை:  மனோகர் பரிக்கர்

விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பலில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதால், அதன் போர் திறன் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர்…

 பாலிவுட் நடிகைகள் உள்பட பலர் விபசார வழக்கில் கைது

பனாஜி: கோவா மாநிலத்தின் கடற்கரை நகரமான பனாஜியில் விபசாரத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகைகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் நடத்தி சோதனையின்போது சில முக்கிய அரசியல்…

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க் கப்பலில் விஷவாயு தாக்கி இருவர் பலி

பெங்களூரு: ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பலில் விஷ வாயு தாக்கியதில் ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கடற்படையின் மிகப்பெரிய…

மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் தோல்வி: காங்கிரஸ் விமர்சனம்

டில்லி: “அணுசக்தி விநியோக கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சமீபத்திய வெளிநாட்டு சுற்றுப் பயணம் தோல்வியில் முடிவடைந்து விட்டது” என்று காங்கிரஸ் கட்சி…

சுலபமாக தொழில் புரிவதற்கேதுவான மாநிலப்பட்டியல்: "பீகார் முதலிடம்".

உலகவங்கி துணையுடன் மத்திய தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் “சுலபமாக தொழில் புரிவதற்கேதுவாய் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடிப்படையில் மதிப்பெண் புள்ளிகள்…

சாலை விபத்துக்களால் இந்தியாவில்  3.7 நிமிடங்களுக்கு ஒருவர் பலி! : நிதின் கட்காரி அறிவிப்பு

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 400 பேர் பலியாகின்றனர் என்றும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக விபத்துகள் நடந்திருக்கின்றன என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.…

‘வியாபம் ஊழல் வழக்கு: உளவுத் துறை அதிகாரி கொல்லப்பட்டாரா?

இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தனை எத்தனையோ ஊழல்கள் நடந்திருக்கின்றன. அவை எல்லாம் பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ள வியாபம் ஊழலுக்கு நிகராகாது. ம.பி. பி.ஜே.பி. ஆட்சியில்…