மருத்துவ நுழைவுத்தேர்வு: ஜெயலலிதா ஏமாற்றுகிறார்: கருணாநிதி காட்டம்
சென்னை : ‘நுழைவு தேர்வு பிரச்னைக்கு தீர்வுகாண, அவசர சட்டம் பிறப்பிப்பதை யார் தடுத்தது’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி இருக்கிறார். . இதுகுறித்த…
சென்னை : ‘நுழைவு தேர்வு பிரச்னைக்கு தீர்வுகாண, அவசர சட்டம் பிறப்பிப்பதை யார் தடுத்தது’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி இருக்கிறார். . இதுகுறித்த…
பாஜக கூட்டணியில் இருக்கும் ஐ.ஜே.கே. கட்சி, விளம்பரம் அக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும்…
“கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோயிலை புணரமைக்க தன்னிச்சையாக திட்டமிட்டு இடிக்க முடிவு செய்திருக்கும் இலங்கை அரசை தடுக்க வேண்டும்” என்று கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா…
சென்னை: தனுஷ்கோடி அருகே, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமாக தாக்கியது. தனுஷ்கோடி அருகே மீன்பிடித்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று…
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, ம.ந.கூட்டணியில் இருந்து சில கட்சிகள், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…
திருப்பூர்: திருப்பூர் அருகில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்ட கட்டுக்கட்டான பணம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இந்தத் தொகை 570 கோடி ரூபாய் என தகவல்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டர் ஓரிக்கையில் ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் கள் குப்பையில் கண்டெடுக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் 16ம் தேதி…
நாளை மறுநாள் தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. ஒரு சிலர் வாக்காளர் அடையாள அட்டையை பெறாமல் இருக்கலாம். அல்லது தொலைத்திருக்கலாம். அப்படியானால் அவர்கள் எப்படி…
சென்னை: நாளை மறுநாள் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடப்பதை ஒட்டி இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. கடைசி நாளான இன்று எந்தெந்த தலைவர்கள் எங்கெங்கு பிரச்சாரம்…
என். சொக்கன் ஒரு பெரிய மாநிலத்தை முதல்வர்மட்டும் ஆள இயலாது. அவருக்கு உதவியாக இரண்டாமவர், மூன்றாமவரெல்லாம் இருக்கவேண்டுமே. இவர்களை எண்ணிட்டு அழைக்காமல், ‘அமைச்சர்’ என்று பொதுச்சொல்லால் குறிப்பிடுகிறோம்.…