Category: இந்தியா

காங். முதல்வர் நாரணயசாமிக்காக ராஜினாமா செய்யும் தி.மு.க. எம்.எல்.ஏ.!

நியூஸ்பாண்ட்: கடந்த ஒருவாரமாக நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி, புதுவை முதல்வராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் “ஒருமனதாக” தேர்ந்தெடுக்கப்பட்டருக்கிறார் நாராயணசாமி. இது குறித்து புதுவை அரசியல் வட்டாரத்தில்…

15 நாட்களை தாண்டுவாரா புதுவை முதல்வர் நாராயணசாமி?

புதுவை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணசாமி 15 நாட்களை கடப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்துடன் சேர்ந்து கடந்த 16ம் தேதி புதுவை யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல்…

மகராஷ்டிராவில் இருந்து எம்.பி. ஆகிறார் சிதம்பரம்

பாராளுமன்ற ராஜ்யசபாவுக்கு காலியான இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். இவர், மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுார். அதேபோல கபில் சிபல் உத்திரபிரதேசத்திலிருந்தும்…

வார்னர் அதிரடி ஆட்டம், ஹைதராபாத் இறுதி போட்டிக்கு தகுதி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இந்த நிலையில் இறுதிசுற்றுக்குள் நுழையும் இரண்டாவது அணி…

புதுச்சேரி முதல்வர் தேர்வுக்காக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வரை தேர்ந்தெடுக்க, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடியுள்ளது. நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்றது.…

ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுவிக்க வலியுறுத்தி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: ஈரான் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.…

சுபாஷ் சந்திரபோஸ் மீது போர்க்குற்றச்சாட்டு இல்லை

டில்லி : நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெறவில்லை என்று அவர் தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. நேதாஜி சுபாஷ்…

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. மதியம் 2 மணிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுபாட்டு அதிகாரி கே.கே.செளத்ரி அறிவித்துள்ளார்.…

தலைவருக்கு வழிவிடுங்கள் தளபதியாரே…!:  உடன்பிறப்புகள் குமுறல்

தி.மு.க. உடன்பிறப்புகளின் குமுறல் தொடர்கிறது: “இந்த சட்டமன்றத் தேர்தலின் போதும், பொறுப்புகளை எல்லாம் தளபதியாரே எடுத்துக்கொண்டார். ஆனால் வலுவான கூட்டணியை அமைக்கத் தவறினார். மகாபலிபுரத்தில் பா.ம.க. நிறுவனர்…

2000 கோடி நிர்பயா நிதியை ஏன் பயன்படுத்தவில்லை: உச்ச நீதிமன்றம்  கண்டனம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்பயா நிதியை ஏன் பயன்படுத்தவில்லை என, மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலியல்…