Category: இந்தியா

ஜாட் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட பெண் ஒரு தாபாவில் தஞ்சம்: ஹரியாணா அரசுக்கு பின்னடைவு

ஹரியானா மாநிலத்தில் பெருமளவு உள்ள உயர்சாதி எனப்படும் ஜாட் சமூகத்தினர், இடஒதுக்கீடு கோரி கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் என்கிறப் போர்வையில் வன்முறை,…

இன்று: ஜூன் 4

எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிறந்தநாள் (1946) ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிரபல திரைப்பட பாடகர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். 1966ம் ஆண்டு…

நிடா அம்பானி ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக சச்சின், சாருக், சானியா வாழ்த்து

இந்தியத் தொழிலதிபர் அம்பானியின் மனைவி நிடா அம்பானி ஐ.பி.எல் அணியான மும்பை இண்டியன்ஸ் உரிமையாளர்.ரிலையன்ஸ் பவுண்டேசனின் நிறுவனத்தலைவர் ஆவார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) உறுப்பினராக அவர்…

யோகா கற்க  இந்தியா வர  எளிதில்  இணைய-விசா கிடைக்கும்

யோகக்கலையை மையப்படுத்தி உலகம் முழுவதும் 80 பில்லியன் அமெரிக்க டாலர் டாலர் சந்தையில் வணிகம் செய்யபபடுவதைக் கணக்கில் கொண்டு இந்திய அரசு அதன் விதிகளைத் தளர்த்தி இந்தியாவிற்கு…

ப.சிதம்பரம், பியூஷ் கோயல்  உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட…

​செல்போன் டவர் கதிர்வீச்சு அபாயம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் போன்றவை இருக்கும் இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் செல்போன் டவர்கள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை 2013 ஆண்டு மத்திய அரசு,…

கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை ட்வீட் செய்த தொகுதி எம்.பி. ஹேமமாலினி

மதுரா பகுதியில் பெரும் கலவரம் நடந்த போது, அது குறித்து கவலைப்படாமல் படப்பிடிப்பில் இருந்தார் அத் தொகுதியின் எம்.பி.யான ஹேமமாலினி. மேலும் அப்போது தனது புகைப்படங்களை சமூக…

இலங்கை அரசு திரும்பப் பெற்ற கடுமையான பாஸ்போர்ட் சட்டம்

வெளிநாடுகளில் தஞ்சம் கோருவோர் மீதான கடுமையான பாஸ்போர்ட் சட்டத்தை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. இலங்கையின் துன்புறுத்துதலிருந்து தங்களை காப்பற்றிக்கொள்ள அந்நாட்டை விட்டுத் தப்பி ஓடியவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டை…

ராபர்ட் வதேரா சொத்து வாங்கியதாகn லண்டனில் கூறப்படுவது தவறு: ஆங்கில ஊடகங்கள் தகவல்

சோனியாகாந்தி மருமகன் ராபர்ட் வதேரா லண்டனில் சொத்துவாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா…

சோனியா காந்தி நாராயணசாமி சந்திப்பு

புதுச்சேரியில் அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில்…