ஜாட் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட பெண் ஒரு தாபாவில் தஞ்சம்: ஹரியாணா அரசுக்கு பின்னடைவு
ஹரியானா மாநிலத்தில் பெருமளவு உள்ள உயர்சாதி எனப்படும் ஜாட் சமூகத்தினர், இடஒதுக்கீடு கோரி கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் என்கிறப் போர்வையில் வன்முறை,…