Category: இந்தியா

எம்.பி., நவனீதகிருஷ்ணன் பாட்டுக்கு எம்.எல்.ஏ. கருணாஸ் எச பாட்டு?!

பாராளுமன்ற மேலவையில் அ.தி.மு.க. எம்.பியான நவனீதகிருஷ்ணன், “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்” என்று திரைப்பாடலை ராகம் போட்டு பாடியது பலதரப்பாலும் விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று சட்டசபையில், “நீங்க…

உயிருக்கு போராடியவரிடம் செல்போன் திருடிய மனிதர்: கண்டுகொள்ளாத மக்கள்!

டில்லி: இந்தியத் தலைநகர் டில்லியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலை ஒன்றில், வேன் மோதி விபத்துக்குள்ளான ஒரு இளைஞர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப்…

மாலை செய்திகள்

💥தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சிப் பிரமுகர்கள் என்னிடமே ரூ.10 கோடி வரை பேரம் பேசினார்கள் என்று தேமுதிகவின் முன்னாள் எம்.எல். ஏ. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். 💥 காரை மோதி…

பூனைக்கு யார் மணி கட்டுவது? நான் கட்டிவிட்டேன்!  சசிகலா புஷ்பா மிரட்டல் பேட்டி!!

சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எல்லோரும் யோசித்துக் கொண்டு…

ரெயில் கொள்ளை: ஊழியர்கள் துணையா..? விசாரணையில் தகவல்!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. முதற்கட்ட விசாரணையில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சேலத்திலிருந்து…

சசிகலாபுஷ்பாவை கைது செய்ய தடை! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: சசிகலாபுஷ்பா குடும்பத்தினரை கைது செய்ய டெல்லி ஐகோர்ட்டு வரும் 22ந்தேதி வரை தடை விதித்து உள்ளது. தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என முன்ஜாமீன்…

சென்னை – திருவனந்தபுரம்: சூப்பர் பாஸ்ட் ‘உதய்’  அடுக்குமாடி ரெயில்!

சென்னை: சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அடுக்கு மாடி ரெயில் விட இந்திய ரெயில்வேதுறை முடிவு செய்துள்ளதாக சதர்ன் ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை – திருவனந்தபுரம் இடையே அடுக்குமாடி…

தமிழக ரெயில் கொள்ளை வழக்கு: சிபிசிஐடி மாற்றம்! டிஜிபி உத்தரவு!!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. சேலத்திலிருந்து சென்னை வரும்போது, ஓடும் ரெயிலின் கூரையில் ஓட்டை…

ஐகோர்ட்டு உத்தரவு: கோவை ஈஷாவில் மாவட்ட நீதிபதி 4மணி நேரம் விசாரணை!

கோவை: கோவை ஈஷா மையத்தில் ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார். கோவையை அடுத்த வெள்ளியங்கரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா…

ஒலிம்பிக் குத்துச்சண்டை: மனோஜ் குமார் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

ரியோ டி ஜெனிரோ, ஒலிம்பிக் குத்துச் சண்டை 64 கி., எடைப்பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் மனோஜ் குமார் வெற்றி பெற்று அடுத்தச்சுற்றுக்கு முன்னேறி…