வறட்சி பகுதியாக 5 மாவட்டங்களை மாற்ற திட்டமிடும் கேரளா வனத்துறை
தமிழகத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைத்துள்ளது பரம்பிக்குளம் வனப்பகுதி இங்கு 1967 வருடம் தமிழக அரசால் கட்டப்பட்ட பரம்பிக்குளம் ஆழியார் பாசனதிட்டத்தின் கீழ் உள்ள பரம்பிக்குளம்…
தமிழகத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைத்துள்ளது பரம்பிக்குளம் வனப்பகுதி இங்கு 1967 வருடம் தமிழக அரசால் கட்டப்பட்ட பரம்பிக்குளம் ஆழியார் பாசனதிட்டத்தின் கீழ் உள்ள பரம்பிக்குளம்…
புதுடெல்லி என் கழுத்தில் கத்தியை வைத்தாலும் பாரத் மாதா கி ஜே எனக் கூறமாட்டேன் என ஏஐஎம் ஐ எம் கட்சித்தலைவர் அசாதுதீன் ஒவாய்சி தெரிவித்துள்ளார். “நாட்டில்…
சாதிக்காக சண்டையிடும் காலம் போய்,சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை : விஜயகாந்த் கண்டனம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலத்தை சேர்ந்த 22 வயது தாழ்த்தப்பட்ட…
சண்டிகார் மனிதகுலத்தை அச்சுறுத்தும் புற்றுநோய்க்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவைக்கைகளை எடுத்துவருகிறது.40 வயது கடந்த பெண்கள் அனைவருக்கும் கட்டாயம் மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்ய…
புதுடெல்லி கங்கை நதியை தூய்மைப்படுத்த 20 மறுசுழற்சிமுறை மையங்கள் அமைக்கப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற…
கர்பப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுக்க 9 -13 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு மூன்று முறை தடுப்பூசி போட வேண்டும். .P.V (Human Papilloma Virus)…
பாட்னா பீகாரில் பூமிக்கு அடியில் சமாதி அடைந்த சாமியார் ஒருவர் 15 நாட்களுக்குப்பிறகு மீண்டும் உயிருடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக பீகாரின் மெதேபுரா மாவட்டக்…
அகமதாபாத்- தேங்கியுள்ள வழக்குகளை முடிப்பதற்கு வழக்கறிஞர் சங்கம் ஒத்துழைத்தால் நீதிபதிகள் சனிக்கிழமைகளிலும் பணிபுரியத தயாராக இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தெரிவித்துள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின்…
பூமிப்பந்தின் எல்லாத் தளங்களிலும் ஜொலிக்கிறது பெண்மை. பெண்கள் கால் பதிக்காத துறைகள் இல்லை. வெற்றிக்கனி பறிக்காத இடங்கள் இல்லை. பெண்ணுக்கு வானமே எல்லை. அப்படி செவ்வாய்க் கிரகத்தில்…
உச்சநீதிமன்றம் புதுடெல்லி – தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்,பதவி உயர்வின்போது இடஒதுக்கீட்டை உரிமையாகக கோரமுடியாது என இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டப்படி…