எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை : உலக அளவில் இந்தியா 3 ஆவது இடம்
புதுடெல்லி எய்ட்ஸ் எனப்படும் உயிர்க்கொல்லி நோய்க்கு காரணமான எச்.ஐ.வி.கிருமிகள் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி…
புதுடெல்லி எய்ட்ஸ் எனப்படும் உயிர்க்கொல்லி நோய்க்கு காரணமான எச்.ஐ.வி.கிருமிகள் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி…
புதுடெல்லி பிரச்சினையின்றி வீடுகள் விற்கவும் வாங்கவும் வருகிறது புதுச்சட்டம்.இதனால் இனி யாரும் ஏமாறவும் முடியாது; ஏமாற்றவும் முடியாது. ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க அனைத்து…
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி,மேற்கு நோக்கி பாய்ந்து கடலில் வீணாக சென்று கலப்பதை பார்த்தராமநாதபுரம் மன்னர் சேதுபதி 1798-ம் ஆண்டு முல்லையாறு,பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி…
நாடாளுமன்ற விவாதத்தின் தரத்தை அடிம்ட்டத்திற்கு கொண்டுபோய்ச் சேர்த்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. குடியரசுத்தலைவரின் நாடாளுமன்ற உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா மீதான பதிலுரையில்தான் நம் பிரதமரின் அந்த…
அகர்தலா பிட் அடிக்கும் மோசக்காரி என்று தன்னை சக மாணவர்கள் கேலி செய்த்தால் திரிபுரா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.…
புதுடெல்லி வாழும் கலை அமைப்பின் சர்ச்சைக்குரிய உலக கலாசார விழா டெல்லியில் இன்று வெள்ளிக்கிழமை 10 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெற…
வாக்கு “பதிவு” என்ற புதிய பகுதியில் சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன் எழுதினார். இப்போது மூத்த பத்திரிகையாளர் சுந்தரேசன் எழுதுகிறார். கட்டுரையாளர்களின் கருத்து அவர்களது சொந்தக்கருத்துக்களே. –…
புதுடெல்லி அமெரிக்கா உள்பட 7 வெளிநாடுகளின் 25 செயற்கைக் கோள்களை நடப்பாண்டில் இந்தியா விண்வெளிக்கு அனுப்ப இருப்பதாக நாடாளுமன்ற மா நிலஙகளவையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பிரதமர் துறை…
இஸ்ரோ தனது 6 ஆவது வழிகாட்டி செயற்கைக் கோளை வெற்றிகரமாக இன்று மாலை 4.01 மணி அளவில் விண்ணில் செலுத்தியது. பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலம்…
மும்பை: மகாராஷ்டிராவில் பிறக்காத வேற்று மாநிலத்தவர்களுக்கு புதிய ஆட்டோ பெர்மிட் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த ஆட்டோக்களை தீ வைத்துக் கொளுத்துமாறு தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா…