சர்வதேச அழகு ராணி போட்டியில் இந்தியாவின் திருநங்கை பங்கேற்பு!
தாய்லாந்து: நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் திருநங்கையருக்கான சர்வதேச அழகுராணி போட்டியில் இந்தியா சார்பாக மணிப்புரி நடிகையான பிஷேஷ் ஹியூரம் கலந்து கொள்கிறார். 27 வயதான ஹியூரம்…
தாய்லாந்து: நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் திருநங்கையருக்கான சர்வதேச அழகுராணி போட்டியில் இந்தியா சார்பாக மணிப்புரி நடிகையான பிஷேஷ் ஹியூரம் கலந்து கொள்கிறார். 27 வயதான ஹியூரம்…
பெங்களூரு: காவிரிப் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒமருவர் உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். பெங்களூரு ராஜகோபால்…
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் நேற்று பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 444 புள்ளிகளும், நிப்டி 8,800 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது. இது குறித்து பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்ததாவது:…
பெங்களூரு: கன்னடர்கள் வெறியர்கள் நடத்தும் வன்முறை போராட்டம் கர்நாடகாவில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கன்னடர்கள் தமிழர்களின் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது.…
“கர்நாடகாவில் தமிழ் பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும், ஓட்டுனர்கள் தாக்கப்படுவதாகவும் வந்த செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. கர்நாடகாவில் காவல்துறை முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழர்கள்…
பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கன்னட அமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள், தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை…
விண்ணப்பித்த நான்கு நாட்களில் பாஸ்போர்ட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்…
டில்லி: அமெரிக்காவில் பட்டம் பெற்ற முன்னாள் ஐஐடி பேராசிரியர் தற்போது எளிமையின் சிகரமாக வாழ்ந்து வருகிறார். படத்தில் இருப்பவர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று, ஐஐடியில் முன்னாள்…
கேரளாவின் ‘அறுவடை திருநாள்’ ஓணம் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன..…
பெங்களூரு: காவிரி பிரச்சினையை தொடர்ந்து கன்னட வெறியர்கள் தமிழகர்களின் கடைகள் மற்றும் தமிழக வாகனங்களை தாக்கி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனதை தொடர்ந்து தற்போதுதான் கர்நாடக…