Category: இந்தியா

கர்நாடகா:  கருணாநிதி மகள் செல்வி வீட்டு முன் கன்னட அமைப்பினர் போராட்டம்!

பெங்களூரு: காவிரி பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூரு அருகேயுள்ள கருணாநிதி மகள் செல்வி வீட்டு முன்பு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. தமிழக முன்னாள்…

கர்நாடக கலவரம்: சன் டி.வி.தான் காரணமா? வைரலாகும் வீடியோ!

கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு சன் குருப்பை சேர்ந்த உதயா டிவிதான் காரணம் என வைரலாக பரவி வரும் வீடியோ….. கர்நாடக கலவரத்துக்கு சன் டிவியின்…

இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்: அசாமின் மஜூலி!

ஜோர்கட்: இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி அறிவிக்கப்பட்டது. முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து இதற்கான அறிவிப்பை…

சர்வதேச அழகு ராணி போட்டியில் இந்தியாவின் திருநங்கை பங்கேற்பு!

தாய்லாந்து: நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் திருநங்கையருக்கான சர்வதேச அழகுராணி போட்டியில் இந்தியா சார்பாக மணிப்புரி நடிகையான பிஷேஷ் ஹியூரம் கலந்து கொள்கிறார். 27 வயதான ஹியூரம்…

கர்நாடகாவில் போலீஸ் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

பெங்களூரு: காவிரிப் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒமருவர் உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். பெங்களூரு ராஜகோபால்…

மும்பை பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி !

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் நேற்று பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 444 புள்ளிகளும், நிப்டி 8,800 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது. இது குறித்து பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்ததாவது:…

பெங்களூருவில் KPN, SRS நிறுவனங்களின் 65  பேருந்துகள் தீக்கிரை!

பெங்களூரு: கன்னடர்கள் வெறியர்கள் நடத்தும் வன்முறை போராட்டம் கர்நாடகாவில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கன்னடர்கள் தமிழர்களின் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது.…

தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்! : கர்நாடக வாழ் தமிழ் எழுத்தாளர் பேட்டி

“கர்நாடகாவில் தமிழ் பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும், ஓட்டுனர்கள் தாக்கப்படுவதாகவும் வந்த செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. கர்நாடகாவில் காவல்துறை முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழர்கள்…

பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீக்கிரை

பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கன்னட அமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள், தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை…

நான்கு நாட்களில் பாஸ்போர்ட்! புது திட்டம் அறிமுகம்!

விண்ணப்பித்த நான்கு நாட்களில் பாஸ்போர்ட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்…