ஜியோவின் நிர்வாகி பவன் யாதவ் திடீர் ராஜினாமா: முகேஷ் அம்பானி அதிர்ச்சி!
மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் பொது வைஃபை பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த பவன் எஸ் யாதவ் திடீர் என்று ராஜினாமா செய்துள்ளார்.…
மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் பொது வைஃபை பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த பவன் எஸ் யாதவ் திடீர் என்று ராஜினாமா செய்துள்ளார்.…
திருமலை: திருப்பதி நகராட்சிக்கு ரூ.39 கோடி வரி பாக்கி செலுத்த திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து உள்ளது. திருமலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக, ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம்,…
பெங்களூரு: காவிரி குடும்பம் மீண்டும் கர்நாடகத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதன் மூலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினைக்கு முடிவு கிடைக்குமா? காவிரி பிரச்னைக்கு தீர்வு…
கான்பெர்ரா: இந்தியாவின் சிலை கடத்தல் மன்னர் சுபாஷ் கபூரிடம் வாங்கிய பழங்கால சிலைகளை ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது. 2005-ம் ஆண்டு சுமார் ஐந்தரை கோடி அளவுக்கு இந்தியாவின்…
சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து விட்டனர். காவிரி பிரச்சினையால் இரு மாநிலங்களும் பற்றி எரிகிற…
சென்னை: துணிகள் தயாரிப்பில் ஈடுபட ரோபோக்களே போதும்… தொழிலாளர்கள் தேவையில்லை என கூறுகிறது பிரபல ரேமண்ட்ஸ் நிறுவனம். ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது…
பாட்னா: பீகாரில், குளத்துக்குள் பேருந்து பாய்ந்தது. அதில் பயணம் செய்த 50 பேர் பலியானார்கள். பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில்…
பெங்களூரு: இன்று டில்லியில் கூடிய காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி…
பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீர்…
பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு 10 நாட்கள் தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், பெங்களூருவில்…