Category: இந்தியா

புதுச்சேரி : அரசு பஸ்மீது கல்வீச்சு – டயர் எரிப்பு – அரசு பஸ்கள் நிறுத்தம்!

புதுச்சேரி: தமிழகம், பாண்டிச்சேரியில் இன்று நடைபெற்றுவரும் முழு அடைப்பில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு அளித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியாங்குப்பத்தில் புதுச்சேரி-கடலூர் சாலையில் டயர்களை…

இன்சாட் – 3DR செயற்கைக்கோள் படம் அனுப்பத் துவங்கியது

கால நிலை மாற்றங்களை துல்லியமாக அறிய, மிக நவீன செயற்கைக்கோளான ஜி.எஸ்.எல்.வி. F05 செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் அனுப்பியது. அந்த செயற்கைக்கோள் விண்ணிலிருந்து பூமியை…

எச்சரிக்கை: மும்பையில் வரலாறு காணாத மழை பெய்யும்….?

மும்பை: மும்பையிலும் அதை சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு கடும் மழைப்பொழிவு இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை கடும்…

வன்முறை: கர்நாடகாவுக்கு கண்டனம்! இரு மாநிலங்களுக்கும் அறிவுரை!!

புதுதில்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், வன்முறையாளர்கள் பொதுச்சொத்துக்ளை எரித்த்தற்கு கடும் கண்டனத்தையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு…

மும்பை: 32 மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: மும்பையின் கண்டிவலி பகுதியிலமைந்துள்ள 32 மாடிக்கட்டிடத்தில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மும்பையின் கண்டிவலி மேற்கு பகுதியிலுள்ள எஸ்.வி சாலையில் ஹிராநந்தினி டவர்…

மாயமான விமானம்: 29 பேரும் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

சென்னை: கடந்த ஜூலை 22ந்தேதி அந்தமானுக்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் திடீரென மாயமானது. அது குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை. அதையடுத்து, விமானத்தில் பயணம்…

காவிரி வன்முறையை தடுக்க மனு: விசாரிக்காமல் விலகினார் நீதிபதி

டில்லி: கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.…

பாராலிம்பிக்ஸ் வெற்றியாளர்களுக்கு 'கேல் ரத்னா' விருது இல்லை! விஜய் கோயல்!!

டில்லி: பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளர்களுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட மாட்டாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில்…

தீவிரவாதம் வேண்டாம்: பாகிஸ்தானுக்கு இந்தியா-ஆப்கானிஸ்தான் வலியுறுத்தல்!

டில்லி: அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபல் அஷ்ரப் கனியும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும்…

காவிரி பிரச்சினை: முதல்வரை சந்திக்க பிரதமர் மறுப்பு!

டில்லி: காவிரி பிரச்சினை குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்க பிரதமர் மறுத்துவிட்டார். மேலும் நேரில் சந்திக்கவும் அனுமதி தராததால் கர்நாடக காங்கிரஸார்…