Category: இந்தியா

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தவில்லை! இந்திய ராணுவம் மறுப்பு!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து உள்ளது. காஷ்மீர் எல்லை பகுதியான உரியில் அமைந்துள்ள ராணுவ முகாமில்…

இந்தியாவின் 100 டாப் பணக்காரர்கள்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் யார் என்று அமெரிக்காவின் பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் செய்த ஆய்வில் தொடர்ந்து 9-வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ்…

உரி தாக்குதல்: தக்க நேரத்தில் பதிலடி கொடுப்போம்… இந்திய ராணுவம்!

டெல்லி: காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு உரிய நேரத்தில், உரிய இடத்தில் பதிலடி கொடுப்போம் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. காஷ்மீர்…

காவிரி பிரச்சினை: வரம்பு மீறுகிறது உச்ச நீதிமன்றம்! தேவகவுடா கண்டனம்!!

பெங்களூரு: காவிரி பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் வரம்பு மீறி செயல்படுவதாக முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா கூறி உள்ளார். காவிரியில் தண்ணீர்…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய இந்திய ராணுவம்?

காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருபதுபேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று இந்திய…

ஏழை என்றால் இளக்காரமா? மகாராஷ்டிர அரசை விளாசிய நீதிமன்றம்

ஒரே ஆண்டில் ஊட்டச்சத்து குறைவால் 18,000 ஏழைக் குழந்தைகள் இறந்ததற்கு மகாராஷ்டிர அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று அந்த அரசை மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.…

பெங்களூர்: 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய 'பலே' இளம்பெண்!

பெங்களூரு: பெங்களுரில் 7 ஆண்களை மயக்கி திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். பெங்களூர் கிழக்கு பகுதி கேஜிஹல்லி பகுதியைச் சேர்ந்தவர்…

தமிழக 'தங்கமகன்' மாரியப்பன் நாடு திரும்பினார்! உற்சாக வரவேற்பு!!

டெல்லி : பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த் தங்க மகன் மாரியப்பன் தாயகம் திரும்பினார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…

இனி காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம்!: கர்நாடக மந்திரி சபை முடிவு

பெங்களூரு: இனி காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடப்பட மாட்டாது என இன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கூடிய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு…

இந்தியா தாக்குதல்? பாக். பதட்டம்! விமான சேவை ரத்து!

ஜம்மு காஷ்மீர் உரி பகுதியில் கடந்த 18–ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருபது பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே…