என்டிடிவி ஒளிபரப்பு தடை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்….
டெல்லி: என்.டி.டி.வி இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது என்டிடிவி நிர்வாகம். 2016 ஜனவரி மாதம்…
டெல்லி: என்.டி.டி.வி இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது என்டிடிவி நிர்வாகம். 2016 ஜனவரி மாதம்…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியை ஆதரித்து திருநாவுக்கரசர் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் பணப்பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டது காரணமாக கடந்த மேமாதம்…
திருப்பதி: தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் திருப்பதி திருமலை கோயிலில் உரிய அனுமதி சீட்டு இன்றியும், பாரம்பரிய உடை அணியாமலும் இளைஞர் ஒருவர் சந்நிதி வரை சென்றது…
ஐதராபாத்: பணம் இல்லாததால், இறந்த மனைவியின் உடலை தள்ளு வண்டியில் வைத்து 60 கி.மீ., தள்ளி சென்ற பரிதாப சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம்,…
பொதுத் துறைக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயுவை எடுத்து முறைகேடாக விற்பனை செய்ததற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான பிபி மற்று நிகோ ஆகியவை…
தேசிய மனித உரிமை அமைப்பில் (NHRC) உறுபினராக பாஜக துணைத்தலைவர் அவினாஷ் ராய் கண்ணா நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வந்துள்ளன. இக்குழுவில் அரசியல்வாதி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே…
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நியாங் பெர்டின் என்ற சட்டக் கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் டெல்லியிலுள்ள ஜும்மா மசூதிக்கு சுற்றுலா வந்திருக்கிறார். மொபைல் போனுடன் உள்ளே நுழைவதற்கு…
வெகுகாலமாக நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகளை மறுநியமனம் செய்ய பரிந்துரை விடுக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பின் மத்திய அரசு தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த…
டில்லி, தடையை மீறி கண்மாய் கட்ட முயன்ற ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. ரிட்டுரோஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவால் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் கைது படலம் தொடர்கிறது. வடமாநிலங்களில்…
டில்லி, அனைத்து சுங்க சாவடியிலும் நவீன கழிவறை வசதி உடனடியாக ஏற்படுத்த: மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த அதிரடி…