Category: இந்தியா

விரைவில் வருகிறது புதிய 1000 ரூபாய் நோட்டு! மத்தியஅரசு

புதுடில்லி : ஒருசில மாதங்களில் புதிய வண்ணத்தில் 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்திய அரசின் மத்திய பொருளாதார விவகார செயலாளர்…

இந்தியா: கேபினட் செக்ரட்ரியேட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய அரசின் மத்திய அமைச்சரவை செயகத்தில் (Cabinet Secretariat) 2016-2017-ஆம் ஆண்டிற்கான 11 Despatch Officer, Attache பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள…

உ.பி.: பரேலியில் 500, 1000 ரூபாய் கட்டுகள் தீ வைத்து எரிப்பு! (வீடியோ)

லக்னோ, உ.பி.யில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட பணம் கருப்பு பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 500…

ஐஎம்சியை கலைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் 16ந்தேதி டாக்டர்கள் போராட்டம்!

சேலம், இந்திய மருத்துவ கவுன்சிலை (Indian Medical Council) கலைத்துவிட்டு புதிய ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மத்தியஅரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, நாடு…

ஜல்லிக்கட்டை கம்யூட்டரில் விளையாடலாமே! சுப்ரீம் கோர்ட்டு……

டில்லி, ஜல்லிக்கட்டுவிளையாட காளைகளை ஏன் துன்புறுத்த வேண்டும்? வீடியோ கேமில், கம்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாடலாமே என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். ‘‘ஜல்லிக்கட்டை…

500, 1000 விவகாரம்: தடை கோரி வழக்கு தொடர வழக்கறிஞர்கள் முடிவு

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததை எதிர்த்து வழக்கறிஞர்கள் சார்பில் உச்சநீதி மன்றத்திலும், மும்பை உயர்நீதி மன்றத்திலும் இரு வெவ்வேறு வழக்குகள்…

கேரளா: முதல் திரவ எரிவாயு பஸ்! முதல்வர் தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம், கேரளாவில் முதல் எரிவாயுவால் இயங்கும் பேருந்தை, கேரள முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை இயக்க…

பழைய நோட்டுகளுக்கு பதிலாக 17லட்சம் கோடி புதிய நோட்டுகள் மாற்றம்!

டில்லி, இந்தியா முழுவதும் 17 லட்சம் கோடி ரூபாய் புதிய நோட்டுகள் பழைய நோட்டுகளுக்கு பதிலாக மாற்றப்படுகிறது என்று இந்திய ரிசர்வ் தெரிவித்து உள்ளது. பழைய நோட்டுகளுக்கு…

வங்கிகளின் வேலை நேரம் அதிகரிப்பு – சனி, ஞாயிறு இயங்கும்! ரிசர்வ் வங்கி

டில்லி, பொதுமக்களின் சிரமத்தை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் சனி, ஞாயிறு இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.மேலும் வங்கியின் வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு…

இது மக்கள் விரோத நடவடிக்கை, கறுப்பு பணத்தை ஒழிக்காது – பொருளதார நிபுணர்

கறுப்புப்பண பதுக்கலை தடுக்கும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று…