Category: இந்தியா

பாகுபலி தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவிநேனி ஆகியோர் வீடுகளின் கடந்த வெள்ளியன்று வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தியது தெலுங்கு படவுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.…

மோடி செய்தது நம்பிக்கை துரோகம்: சிவசேனா தலைவர் பரபரப்பு அறிக்கை

பிரதமர் நரேந்திரமோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திடீரென செல்லாது என்று அறிவித்ததை எதிர்கட்சிகள் சரமாரி குற்றம் சாட்டிவரும் வேளையில் பாஜகவின் உற்ற நண்பனான சிவசேனா…

"ஏ.டி.எம்.மில் சாதாரணமாக பணம் எடுக்க இன்னும் மூன்று வாரங்கள் ஆகும்" : நிதியமைச்சர் அருண் ஜெட்லி பகீர்

டில்லி: 500 , மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு திடீரென அறிவித்ததை அடுத்து புது நோட்டுகள் வாங்க, வங்கி மற்றும் அஞ்சலகங்களில்…

கறுப்பு பணத்தை தங்கமாக மாற்ற முயற்சி: நகைக்கடைகளில் ரெய்டு

டெல்லி மற்றும் பல்வேறு நகரங்களில் நகைக்கடைகளில் அரசு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் சுமார் 42 கோடி மதிப்பிலான கணக்கில் வராத தங்கம் சிக்கியுள்ளதாக தெரிகிறது. ரூ.500, 1000…

ரூ.500, 1000 தடை: பணமில்லாமல் ரேஷன் கடையை சூறையாடிய மக்கள்

மத்திய பிரதேச மாநிலம் சச்சார்பூர் என்ற இடத்தில் இருக்கும் ரேஷன் கடையை பொதுமக்கள் சூறையாடியதாக தெரிகிறது. ரூ.500 ,1000 நோட்டுக்களை செல்லாது என்று அரசு அறிவித்தபின்னர் தங்கள்…

அதற்குள் வந்துவிட்டது ரூ.2000 கள்ள நோட்டு!

ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை கள்ள நோட்டாக மாற்றுவது கடினம் என்று பலரும் கூறிவந்த வேளையில் கர்நாடகாவின் சிக்மகளூர் பகுதியில் புதிய…

ரூ.500, 1000 வாபஸால் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது! : ஒரு ஆதார ரிப்போர்ட்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது கறுப்பு பணத்தை எந்த அளவுக்கு ஒழிக்க உதவும் என்று பரவலாக விவாதங்கள் நடந்துவருகின்றன. ஆனால் வருமான…

டிசம்பர் 30வரை ஏடிஎம் கார்டுகளுக்கு சேவை கட்டணம் இல்லை…..?

டில்லி, டிசம்பர் மாதம் வரை ஏடிஎம் கார்டுகளுக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக வங்கி அதிகாரிகள் கூறி உள்ளனர். பழைய ரூபாய் செல்லாது என்று அறிவித்தபடியால் பொதுமக்கள்…

இன்று கூட்டம் அதிகம்: வங்கியில் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்….

சென்னை, இன்று விடுமுறை தினம் என்பதால் வங்கிகளிலும், ஏடிஎம் இயந்திரங்கள் உள்ள இடங்களிலும் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. மேலும் ஒருசில இடங்களில் உள்ள ஏடிஎம்-கள்…

போதுமான பணம் உள்ளது: மக்கள் பீதியடைய வேண்டாம்! மத்திய அரசு

டில்லி, வங்கிகளிடம் போதிய அளவுக்கு பணம் உள்ளது என்று ரிசர்வ் வஙகி தெரிவித்து உள்ளது. அதுபோல் மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று மத்திய அரசும் அறிவித்து…