Category: இந்தியா

மக்கள் அபிமானத்தைப் பெற முடியாதவர் சசிகலா: பாஜக கருத்து

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்துதெரிவித்த பாஜகவின் தேசிய செயலர் முரளிதர் ராவ், மக்கள் அபிமானத்தைப் பெற முடியாதவர் சசிகலா என்று…

சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் : மு.தம்பிதுரை பேட்டி

டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அதிமுகவின் மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார். சசிகலா வழக்கில்…

விவசாயத்தில் காலூன்றும் கிராமப்புற பெண்கள்: ஐ.நா. குறிக்கோள் வெற்றியடையும்

மாநில அரசு, விவசாய அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு விவசாயம் தொடர்பான அனைத்து பயிற்சியை வழங்கிப் பெண்கள் விவசாயத்தில் ஈடுபட ஊக்குவித்துவருகின்றன. கிராமப்புற ஆண்கள், மாற்றுத்தொழில் தேடி…

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: ‘பிளாஷ்பேக்’

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கூறப்பட்டது. முதலில் குற்றவாளி என்றும்…

மகாராஷ்டிராவில் ஒப்பந்த தொழிலாளர் சட்ட திருத்தம்…. பாஜ அரசுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

மும்பை: ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தில் சீர் திருத்தம் கொண்டு வர மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் மேக் இன்…

கேரளா கிறிஸ்தவ மாநாட்டில் பெண்கள் பங்கேற்க தடை…புது சர்ச்சை

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த ஆசிய கிறிஸ்தவ மாநாட்டில் பெண்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய கிறிஸ்தவ மாநாடு கேரளா மாநிலம்…

அமெரிக்க ராணுவ கப்பல்களை பராமரிக்க ‘ரிலையன்ஸ் டிஃபன்ஸ்’ ஒப்பந்தம்

மும்பை: அமெரிக்க கடற்படை கப்பல்களை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பை ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘ரிலையன்ஸ் டிஃபன்ஸ்’ என்ற இந்திய நிறுவனம் அமெரிக்காவின் 7வது கடற்படையுடன்…

முதல்முறையாக போர்க்கப்பலில் சூரியமின் ஆற்றல்

கொச்சி: நாட்டிலேயே முதன்முறையாக போர்க்கப்பலில் சூரிய ஆற்றலில் இயங்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. கேரளமாநிலம் கொச்சியில் உள்ள ஐ என் எஸ் சர்வக்சா என்ற போர்க் கப்பல் தென்மண்டல…

குளியலறை பார்வையை நாட்டு நிர்வாகம் மீது திருப்புங்கள்…..மோடி மீது சிவசேனா தாக்கு

மும்பை: மும்பையில் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு பாஜ -சிவசேனா கூட்டணி முறிந்துவிட்டது. இதனால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. கூட்டணி…

வியாபம் முறைகேடு: 121 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிபிஐ தகவல்

டெல்லி: வியாபம் முறைகேடு வழக்கில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிக்கு தேர்வான 121 மாணவர்களை சிபிஐ அடையாளம் கண்டுள்ளது. ஹிந்தியில் வியாபம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்தியபிரதேச…