புதிய அவதாரத்துடன் வருகிறது 1,000 ரூபாய்
டெல்லி: புதிய அவதாரத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானவுடன் புழக்கத்தில் இருந்த…
டெல்லி: புதிய அவதாரத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானவுடன் புழக்கத்தில் இருந்த…
ஐதராபாத்: பல்வேறு சர்ச்சைகளுக்கும், ஊழல் முறைகேடுகளுக்கும் பெயர் பெற்ற ஐ.பி.எல் தற்போது பல ஏழை இளம் வீரர்களை கோடீஸ்வரர்களாக உருவாக்க தொடங்கியுள்ளது. 10ம் ஆண்டில் அடித்து வைக்கும்…
டெல்லி: இந்திய கப்பல் படையில் 30 ஆண்டுகள் சேவை புரிந்த 58 ஆண்டு பழமையான விமானம் தாங்கி கப்பலுக்கு வரும் மார்ச் 6ம் தேதியுடன் ஓய்வு அளிக்கப்படுகிறது.…
அகமதாபாத், அகமதாபாத்தில் கள்ள நோட்டுக்கள் அச்சடித்த 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரம் மற்றும் பேப்பர், இங்க் போன்றவை…
டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு நாட்டு பொருளாதாரத்தில் உலாவி கொண்டிருந்த சட்ட விரோதமான பணத்தை உறிஞ்சி எ டுத்துவிட்டதாக மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், தற்போது…
டில்லி, பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து டில்லி முதர்வர் கெஜ்ரிவால் தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த 2015ம் ஆண்டு இந்த விவகாரம் சூடுபிடிக்கத்…
டில்லி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000…
கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா, செய்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பியது. இதை கிண்டலடிக்கும் விதத்தில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், “மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் விண்கலம் விடுகிறார்கள்” என்று…
பெங்களூரு, 18 ஆண்டுகளாக விசாரணை இழுத்தடிக்கப்பட்டு 21 வருடத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி ரூபாய் அபராதம்…
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்ட…