Category: இந்தியா

லிபியாவில் கடத்தப்பட்ட இந்திய மருத்துவர் விடுதலை

டெல்லி: லிபியாவில் கடத்தப்பட்ட மருத்துவர் உட்பட 6 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த…

மீண்டும் மீண்டும்… 2000 ரூபாய் கள்ளநோட்டு!

டில்லி, இந்தியாவின் தலைநகரான டில்லியில் புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டு வங்கி ஏடிஎம் ஒன்றில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் மாதம்…

காஷ்மீர்: திருமண விருந்துகளுக்கு கட்டுப்பாடு!

ஸ்ரீநகர், விழாக்களில் உணவுப்பொருட்கள் விரயமாவதை தடுக்கவும், சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டியும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க காஷ்மீர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை…

ஆக்கிரமிக்கப்பட்ட அரசுநிலத்தை மீட்க உடனே நடவடிக்கை தேவை: மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்க உடனே நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து…

அதிமுக பொதுச்செயலாளர்: சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்!

சென்னை, ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ந்தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் தற்காலிரக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு…

ரோஹித்வெமூலாவின் மரணம் வலியை கொடுத்தது: வருண்காந்தி துயரம்!

இந்தூர்: ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித்வெமூலா தற்கொலை செய்துகொண்டபோது எழுதிவைத்த கடிதம் மிகுந்தவலியை ஏற்படுத்தியதாக பாஜக தலைவர்களில் ஒருவரான வருண்காந்தி கூறியுள்ளார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள…

சசிகலாவுக்கு சிறையில் சொகுசா? ஆச்சார்யா கடும் எதிர்ப்பு!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பொழுதுபோக்கிற்காக டி.வி., மின்விசிறி, நாற்காலி வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக…

ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் எதிர்ப்பை மத்தியஅரசு கவனத்தில்கொள்ளும்! மத்திய அமைச்சர் தவே

டில்லி: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…

ஏராளமான சிறுமிகளிடம் பாலியல் வன்முறை செய்த காமக்கொடூரன் கைது!

பெங்களூரு: பெங்களூருவின் முக்கிய பகுதியில் உள்ள விளையாட்டு பள்ளியில் மூன்றரை வயது சிறுமிக்கு, அப்பள்ளியில் உதவியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. மஞ்சுநாத்…

மேலும் 14 அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் விலை கட்டுப்படுத்தப் படும்

பிரேந்தர் சங்க்வான் ஒரு வழக்கறிஞரின் சட்டப்போராட்டத்தின் விளைவாய், இதய ஸ்டென்ட் விலை சமீபத்தில் 400% குறைக்கப்பட்டது. இது குறித்து பத்திரிக்கை.காமில் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இதனையடுத்து,…