Category: இந்தியா

பெப்ஸி கோக் புறக்கணிப்பு  ஜனநாயக விரோதமாம்! அடுத்து தேச விரோதம் என்பரோ?

டில்லி: தமிழகத்தில் பெப்ஸி – கோக் போன்ற வெளிநாட்டு பாணங்களை புறக்கணிப்பது ஜனநாயக விரோதம்” என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்…

குருவை தலைநிமிர வைத்த சிஷ்யன்

பாட்னா: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமாரின் பி.ஹெச்டி கண்காணிப்பாளர் பேராசிரியர் சுபோத் மலாக்கர், இப்பல்கலைக்கழக ஆப்ரிக்க கல்வி திட்ட ஏரியா இயக்குனராகவும்…

வாக்குப்பதிவு இயந்திர மோசடியை நிரூபித்த மும்பை தேர்தல்

மும்பை: கடந்த மாதம் 23ம் தேதி மாலை மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவகையில் நாசிக் நகரின் மைய பகுதியான பஞ்சவத்தியில்…

ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை: டெல்லி அரசு ஒப்பந்தம்!

டெல்லி: டெல்லியிலுள்ள ஏழை மக்கள் இலவச அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வகையில் 41 தனியார் மருத்துவமனைகளுடன் ஆம் ஆத்மி அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 30…

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்!

டில்லி, சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக டில்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் பதவி…

திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமே படிக்கமுடியும்- தெலங்கானா திடீர் முடிவு!

ஐதராபாத்: திருமணம் ஆன பெண்கள் கல்லூரியில் படிக்க முடியாது என தெலங்கானா அரசு முடிவெடுத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் சமூகநலத்துறையின் சார்பாக பெண்கள் இலவசமாக தங்கிப்படிக்கும் வகையில் 23…

உயர் படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து!: உச்சநீதிமன்றம்

டில்லி: கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னால் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட உயர்கல்வி சேர்க்கையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆலோசனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற…

மருத்துவர்களை மிரட்டினார்: ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு!

விஜயவாடா: ஆந்திராவில் இரண்டு தினங்களுக்குமுன் பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்து 11 பயணிகள் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயமடைந்து நந்திகாமா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

பழையதை மறக்காத தோனி: சமூக வலைதளங்கள் பாராட்டு!

கொல்கத்தா: பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தேநீர் கடை நடத்திவரும் தன் சிறுவயது நண்பரை சந்தித்து உரையாடி மகிழ்ந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.…

மும்பையில் 2 கோடி ரூபாய் அளவிலான 1000 , 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

மும்பை, மும்பை அருகே உள்ள பகுதியில் ரூ.2 கோடி அளவிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பழைய செல்லாத 500…