கோலி, அஸ்வினுக்கு விருது
டில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான ‛பாலி உம்ரிகர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை இவர் மூன்றாவது முறையாக…
டில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான ‛பாலி உம்ரிகர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை இவர் மூன்றாவது முறையாக…
பொறியியல் படிப்பில் சேர நாடு முழுவதற்குமான நுழைவுத் தேர்வு 2018ம் வருடத்திலிருந்து அமலாக்கப்படும் என்று , அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் அறவித்துள்ளது. தமிழகத்தில், பன்னிரண்டாம்…
டில்லி: பிரதமர் மோடிக்கு உண்மையில் தனது தாய் மற்றும் மனைவி மீது அக்கறை இருந்தால் தன்னுடன் டில்லி வீட்டில் தங்க வைத்துக்கொள்ளட்டும் என்று ஆம்ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும்,…
இந்திய இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை, பிரதமர் மோடி வஞ்சிக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். , உத்தரப்பிரதேச மாநிலத்தில்…
டெல்லி: தடை செய்யப்பட்ட பணம் வைத்திருப்பவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி ஆயிரம் மற்றும்…
லக்னோ: முஸ்லிம்களின் உடல்களை எரிக்கவேண்டும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகாராஜ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியின் போது…
டெல்லி: நாடுமுழுவதும் போலீஸ் படைகள் திருத்தி அமைக்கவேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பாஜகவின் பத்திரிகை தொடர்பாளரும் வழக்கறிஞருமான…
பாலசோர், எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் அதிநவீன சூப்பர்சோனிக் ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த அதிநவீன ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஏற்கனவே இந்தியா,…
ராஞ்சி: ஜார்கண்டில் 300 இஸ்லாமிய குடும்பங்கள் திருமணத்தில் வாங்கிய வரதட்சணையை திருப்பிகொடுத்ததோடு வரதட்சணைக் கொடுமைக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பாலமு என்ற பகுதியில் ஏராளமான முஸ்லிம்கள்…
மும்பை: ஆர் எஸ் எஸ் அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற…