Category: இந்தியா

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் உருளைகிழங்கு வருவலுடன் பரிமாறப்பட்ட ‘பல்லி’

கல்கத்தா, மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் பரிமாறப்பட்ட வருவலுடன், பொரிக்கப்பட்ட பல்லியும் பரிமாறப்பட்டது. அந்த அங்கு உணவருந்த வந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று பிரியங்கா மோயித்ரா எனும் கர்ப்பிணி…

அஜீத் படம் எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டம்!

பெங்களூரு, கர்நாடகாவில் நடிகர் அஜீத் நடித்து டப் செய்யப்பட்டுள்ள சத்யதேவ் ஐபிஎஸ் படத்தை எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதன் காரணமாக அஜீத் படம் திரையிடப்படுவது…

ஏழைகளுக்கு இலவச இணைய சேவை: கேரள அரசு அறிவிப்பு 

திருவனந்தபுரம்: 20 லட்சம் ஏழைகளுக்கு இணையதள சேவையை இலவசமாக வழங்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்திலும் தெலங்கானாவிலும் வீடுகளுக்கு இணையதள சேவையை இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் வழங்கப்படும்…

விவசாயிகள் தற்கொலையை உடனே தடுக்கவேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இழப்பீடு வழங்குவதால் மட்டும் விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வாகாது என்றும்குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ்நாடு,…

கேரள ராணுவ வீரர், நாசிக் அருகே மர்ம மரணம்! கொலையா?

நாசிக், கேரளாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் நாசிக்கில் உள்ள படைப்பிரிவு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை சென்று ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ள…

2016: சுற்றுலாப்பயணிகளை ஈர்த்ததில் தமிழகம் முன்னணி

டெல்லி: இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும், உத்தரபிரதேசமும்தான் அதிகளவில் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுலாத்துறை வாரியம் ஆண்டுதோறும் மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு…

இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது! தாம்பரம் நிகழ்ச்சியில் பிரணாப்

சென்னை, குடியரசு தலைவர் கேரள நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரவு சென்னை வந்தார். அவரை தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,…

எம்எல்ஏ, எம்.பி.க்களை திரும்ப பெறும் மசோதா தாக்கல்

டெல்லி: எம்எல்ஏ., எம்.பி.க்கள் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றால் அவர்களை வாக்காளர்கள் திரும்ப பெறும் தனி நபர் சட்ட மசோதாவை…

இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்

மும்பை: இந்தியா பணக்காரர்களின் வீடாக திகழ்வதோடு, தீவிர அதிக நிகர மதிப்புடைய தனி நபர்களின் எண்ணிக்கையும் உயரும் நாடாக விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 500…

இந்தியாவுக்கு வரப்போகுது 5ஜி! : விநாடிக்கு 1000 எம்.பி. வேகம்!

டில்லி: இந்தியாவில் இந்த வருடத்துக்குள் 5ஜி தொழில் நுட்பத்தை அறிமுகப்டுத்த உள்ளதாக ஹவாய் நிறுவனர் அறிவித்துள்ளது. ஹவாய் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரியான ஜே சென்…