Category: இந்தியா

முதன்முதலில் பெண்களால் இயக்கப்பட்ட இந்திய விமானம்- உலக சாதனை!

டெல்லி: ஏர் இண்டியா விமானம் முழுக்கமுழுக்க பெண்களால் இயக்கப்பட்டு உலகசாதனை புரிந்துள்ளது. வரும் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தநாளை சிறப்பிக்க, முதல்முறையாக…

4 பரிவர்த்தனைக்குமேல் கட்டணம்: தனியார் வங்கிகள் அறிவிப்பு!

சென்னை: மாதம் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என ஹெச்டிஎப்சி, ஐசிஜசிஜி, ஆக்சிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன. ஒரு மாதத்தில்…

போலி பட்டப்படிப்புச் சான்றிதழ்களை விற்று பலகோடி வருமானம்: பெண் கைது!  

டெல்லி: அரியானாவில் போலி பட்டப்படிப்புச் சான்றிதழ்களை விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் குருக்ராம் என்ற ஊரில் பணம்…

தலைவர்கள் அனைவரும் ஒரேநாளில் பிரச்சாரம்: திணறுது வாரணாசி!

பாட்னா: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று ஒரே நாளில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இதனால் அங்கே பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. 7 கட்டங்களாக…

மணிப்பூரில் இன்று முதற்கட்டத் தேர்தல்!

டில்லி, இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்புகளை ஜனவரி 4ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி உ.பி. மாநிலத்தில்…

எஸ்பிஐ-ல் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் 5ஆயிரம், பொதுமக்கள் அதிர்ச்சி!

டில்லி, இந்தியாவின் முனன்ணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, குறைந்த பட்ச இருப்பு கட்டணமாக 5 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை…

உ.பி.யில் இன்று 6வது கட்ட தேர்தல்!

லக்னோ, உ.பி.யில் இன்று 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 403 சட்டமன்றத் தொகுதிகள் உடைய உ.பி. சட்டமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.. இதுவரை…

ஜீன்ஸ் தொழிற்சாலையில் இருந்து 26 கொத்தடிமை சிறுவர்கள் மீட்பு

டெல்லி: டெல்லி ஜீன்ஸ் தொழிற்சாலை ஒன்றில் இருந்து 26 கொத்தடிமை சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 22 மணி நேர வேலை, 2 வேலை சாப்பாடு, சுத்தியல் அடி என…

தெலங்கானா: குழந்தையை விற்ற பெற்றோர் கைது!

ஐதராபாத்: தெலங்கானாவில் பத்தாயிரம் ரூபாய்க்கு பெண்குழந்தையை விற்ற பெற்றோரை போலீஸார் கைது செய்தனர். ஐதராபாத் புறநகரில் வனிதாவும் அவரது கணவர் ஜவஹர்லாலும் வசித்து வருகின்றனர். இவர்களிடம் இப்ராஹிம்பட்டினத்தில்…

2050ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் இருப்பார்கள்

டெல்லி: உலகளவில் முஸ்லிம்கள் அதிகளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றனர். 2050ம் ஆண்டில் உலகளவில் அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என்று அமெரிக்காவில் திங்க்…