Category: இந்தியா

ஜியோ சலுகையை தட்டிக்கேட்ட தொலைத் தொடர்பு செயலாளர் இடமாற்றம்

தொலைத் தொடர்பு செயலாளர் ஜே.எஸ். தீபக் TRAI ஜியோவிற்கு அளித்த முறைக்கேடான சலுகையைத் தட்டிகேட்டதால் பந்தாடப்பட்டார். ரிலையன்ஸ் ஜியோ அறிமுகவிளம்பரச் சலுகையை 90 நாட்கள் தாண்டியும் தொடர்ந்து…

ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் அருகே தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே ட்ரால் என்ற புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சந்தேகத்துக்கிடமான அந்த…

மோசடியுடன் தொடங்கிய மோடியின் பயிற்சி திட்டம்

டெல்லி: இந்தியாவில் தலைமை திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சியின் கீழ் 2 மில்லியன் இளைஞர்கள் பயனடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தரமற்ற பயிற்சி மையங்கள், மோசடியான…

முஸ்லிம் சட்டத்தில் திருத்தம்….அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

டெல்லி: இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கான சுதந்திரத்தில் சம உரிமை வழங்காதது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சஹாரா கல்யாண் சமிதி…

வங்கி பண பரிவர்த்தனைக்கு கட்டணம்….யாரை பாதிக்கும்?

மும்பை: பணமதிப்பிழப்பு அறிவிப்பை தொடர்ந்து ரொக்கமில்லா டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு கட்டணமாக வங்கிகளில் இருந்து பணம் எடுக்க, செலுத்த…

7 விமானநிலைய பயணிகள் கை பைகளுக்கு மீண்டும் சீல்

டெல்லி: தேவையான பாதுகாப்பு கருவிகள் இல்லாத காரணத்தால் பயணிகளின் கை பைகளுக்கு (ஹேண்ட் லக்கேஜ்) அடையாள வில்லைகளுடன் சீல் வைக்கும் பணியை 7 விமான நிலையங்களில் மீண்டும்…

3 வருடத்தில் சாதித்தது என்ன? மோடிக்கு அகிலேஷ் கேள்வி

லக்னோ, மத்திய பிரதமராக மோடி பதவி வகித்த 3 வருடங்களில் சாதித்ததுஎன்ன? அவர் சாதித்ததை சொல்ல முடியுமா என உ.பி. முதல்வர் அகிலேஷ் கேள்வி விடுத்துள்ளார். இந்தியாவின்…

திகார் ஜெயிலில் கைதிகள் பயங்கர மோதல்! தப்பிக்க திட்டமா?

டில்லி, இந்தியாவின் புகழ்பெற்ற திகார் சிறையில் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. இது சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதிகள் தப்புவதற்கு வசதியாக இந்த மோதல் திட்டமிட்டு…

கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளர்கள் பேரணி

கொல்கத்தா, பாலியல் தொழிலாளர்களின் சர்வதேச உரிமை தினத்தை முன்னிட்டு கல்கத்தாவில் இன்று பாலியல் தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது. கொல்கத்தாவில் சோனாகச்சி சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான…

பினாமி பெயரில் பரிவர்த்தனை செய்தால் 7 ஆண்டுகள் சிறை- 25% அபராதம்!

டில்லி, கடந்த ஆண்டு இறுதியில் பணமதிப்பிழப்பு அறிவிப்பை மத்தியஅரசு அமல்படுத்திய பின் பண பரிவர்த்தனையில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து தற்போது, பினாமி பெயரில் பணப்பரிவர்த்தனை…