Category: இந்தியா

உ.பி. முதல்வர் ஆகிறார் ராஜ்நாத் சிங்?

டில்லி: உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொறுப்பேற்க்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. உ.பி.யில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக…

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ.ராசாவை குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்!: மத்திய அரசு வலியுறுத்தல்

டில்லி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்று, மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.…

சர்ச்சை: பாட்டு பாட 16 வயது  இஸ்லாமிய சிறுமிக்கு ‛பாத்வா’

கவுகாத்தி: பொது நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என்று 16 வயது இஸ்லாமிய சிறுமிக்கு 50 இஸ்லாமிய மத குருக்கள் பத்வா பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தை…

அடுத்த ஜனாதிபதி அத்வானி?

டில்லி, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பாரதியஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி நியமிக்கப்படலாம் என பாரதியஜனதாவின் டில்லி வட்டாரத்தில் தகவல்கள் உலா வருகிறது. தற்போதைய ஜனாதிபதியாக உள்ள பிரணாப்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவிதம் உயர்ந்தது

டில்லி மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதி அகவிலைப்படி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு 2017-ம் ஆண்டு…

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக தேவாங் மோடி நியமனம்!

மும்பை அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் சிஇஓவாக தேவாங் மோடி பதவி ஏற்றுள்ளார். அம்பானி சகோதரர்களுல் ஒருவரான அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின்…

கான்பூர் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு விபத்து: 25 பேர் நிலை என்ன?

கான்பூர்: கான்பூரில் உள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்கு வெடித்து சிதறி இடிபாடுகளுக்குள் 25 பேர் சிக்கி கொண்டனர். உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூரில் உள்ள சிவ்ராஜ்பூர் என்ற இடத்தில்…

ஜம்மு-காஷ்மீர் இடைத்தேர்தல்: காங்கிரஸ், தே மா க  கூட்டணி

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸூம் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஜம்மு-காஷ்மீர்மாநிலத்தில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணியிலான ஆட்சி நடைபெற்று…

21ந்தேதி: சுஷ்மாவுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் பேச்சுவார்த்தை!

டில்லி, கடந்த 6ந்தேதி இரவு நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த இளைஞர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டார். அதையடுத்து, ராமேஸ்வரம்…

ஜே.என்.யூ. முத்துக்கிருஷ்ணன் மரணம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.…