Category: இந்தியா

உ.பி: மசூதியில் பாஜக கொடியை ஏற்ற முயற்சி- பதட்டம்- உச்சகட்ட பாதுகாப்பு

லக்னோ உத்தரபிரதேசத்தில் மசூதியில் பாஜக கொடியை ஏற்ற முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதை அங்குள்ள…

தாஜ்மஹாலைத் தகர்க்க ஐஎஸ் தீவிரவாதிகள் சதியா?

டில்லி- ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாஜ்மஹாலை தகர்க்கப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, இந்தியாவில்…

ரூ.2000 திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை- அருண்ஜெட்லி திட்டவட்டம்!

டில்லி- புதிய 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 8…

டில்லியில் 4வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம்! அலட்சியப்படுத்தும் மத்திய மாநில அரசுகள்

டில்லி, தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு…

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதா?… திரிணாமூல் கட்சி கண்டனம்

டில்லி, மேற்கு வங்கத்திலிருக்கும் பொதுநிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை மத்தியஅரசு உடனே கைவிடவேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதத்தில்…

நீதிபதி கர்ணன் வீட்டு மூன்பு போலீஸ் குவிப்பு! பரபரப்பு…

கல்கத்தா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் வெளிவரும் வகையில் பிடியாணை பிறப்பித்தது. மேலும், மேற்குவங்க மாநில காவல்…

ஹோலி பண்டிகை கொண்டாடிய தலித் கொலை- ஜார்கண்டில் போலீஸ் அடாவடி

ராஞ்சி- ஜார்கண்ட் மாநிலத்தில் ஹோலிபண்டிகை நாளில் மேல்சாதிக்காரர் மீது கலர்பொடி தூவிய தலித்தை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. கோடர்மா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்தான்…

ரூ.14 கோடி இழப்பீடு தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதி கர்ணன் அதிரடி கடிதம்!

டில்லி, பரபரப்புக்கு பேர்போன தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணன் தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு நஷ்ட ஈடு கேட்டு மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் . தன்னை…

அசாம்: ரூ.4,40,000 அளவிலான புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

கவுகாத்தி, அசாசம் மாநிலத்தில் ரூ.4,40,000 மதிப்பிலான, புதிய 2000 ரூபாய் போலி ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

இழப்பீடாக ரயிலை வைச்சுக்கோ…அதிரவைத்த நீதிபதியின் தீர்ப்பு!

சண்டிகர், சில நேரங்களில் எதிர்பாராத தீர்ப்புகளை நீதிபதிகள் அறிவித்து நம்மை அதிரவைத்து விடுகிறார்கள்.நேற்றுமுன்தினம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார் லூதியானா நீதி அரசர். வழக்கு மிகவும் சுவாரஸ்யமானது.கடந்த…