உ.பி. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு
டெல்லி: உ.பி. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜ 325 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநில முதல்வரை முடிவு செய்வது…
டெல்லி: உ.பி. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜ 325 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநில முதல்வரை முடிவு செய்வது…
டில்லி, மதரஸா பள்ளிகளில் அடுத்த நிதியாண்டுக்குள் ஒரு லட்சம் கழிவறைகள் கட்டப்படும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கான கல்வி நிலையமான…
டெல்லி, பல்கலை கழகங்களில் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்த ஆய்வு மையங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக வேதப்பாடங்கள் குறித்த கல்வி,…
டில்லி, இது ஆண்டுக்கு 20 லட்சம் மனித ஆற்றல் இழப்புக்குச் சமம் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். என்ஜினியரிங் படித்த 60 சதவித மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை…
டில்லி, இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவமனையான டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ்-கள் வேலை நிறுத்ததத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் மற்றும்…
ஆக்ரா: புகழ்பெற்ற ஆக்ரா ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு இடங்களில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.…
டில்லி, நாட்டில் பணமதிப்பிழப்பு அறிவித்த பிறகு மத்தியஅரசு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக் களை அச்சடித்தது. அதையடுத்து 10 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்களும்…
டெல்லி: ஸ்டிரைக்கில் ஈடுபடும் வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணிகளை தவிர்க்கும் வக்கீல்களை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று பார் கவுன்சில் ஆப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற…
டெல்லி: நேரடி வரி விதிப்புக்கான தலைமை கணக்கு மற்றும் தணிக்கை குழு (சிஏஜி) நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், ‘‘வருமான வரித்துறையினர் வழக்குகளை…
டெல்லி: பயோ மெட்ரிக் அடையாளமாக விளங்கும் ஆதார் இந்தியா முழுவதும் கடன் பெறுவதற்கும், வேலை தேடுவோருக்கும், பென்சன் பெறுவோருக்கும், பண பரிமாற்றம் செய்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.…