Category: இந்தியா

ஷேக் ஹசீனாவின் வித்தியாசமான பரிசு: ‘ஷாக்’ ஆன மத்திய அரசு!

Govt to conduct survey on ‘Hilsa’ fish to save the species இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பங்க்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, குடியரசுத்…

நேரடி வருமான வரி வசூல்: பெங்களூரு முதலிடம்!

பெங்களூரு, நேரடி வருமான வரி வசூலில் பெங்களூரு முதலிடத்தில் இருப்பதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி கூறி உள்ளார். கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் மும்பை பகுதியில்…

சசிகலா பொதுச்செயலாளர் – தகுந்த சூழல்! ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கு இதுதான் காரணமா?

சென்னை, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா உறுதி செய்யப்பட்டதால் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்த தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில், வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள்…

பிரதமர் சந்திக்க மறுத்ததால் நிர்வாண போராட்டம்! அய்யாகண்ணு

டில்லி, டில்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். தலைநகர் டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் கடந்த 28 நாட்களாக…

டில்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்!

டில்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டில்லியில் கடந்த 28 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். இன்று பிரதமர் மோடியை சந்திக்க…

மூன்றாம் பாலினத்தவர் பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தலாம்: மத்திய அரசு

Govt Issues Circular For Third Gender People To Use Toilet Of Their Choice At Public Places மூன்றாம் பாலினத்தவர் விரும்பினால் பொதுக்கழிப்பிடங்களைப்…

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது: அதிரடிச் சட்டத்தை அமல்படுத்த அஸ்ஸாம் அரசு பரிசீலனை

Married too young or have more than 2 kids? Don’t hope for a govt job in Assam சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வயதுக்கு…

15நாளுக்கு ஒருமுறை மட்டுமே சசிகலாவை பார்க்க அனுமதி! கர்நாடக அரசு கிடுக்கிபிடி!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை இனி 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க முடியும் என கர்நாடக சிறைத்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது.…

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு தரப்பட்ட பணம் பிளாக்கா? ஒயிட்டா? ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது உறுதியான காரணத்தால் தேர்தலை ரத்து செய்து அறிவித்து உள்ளது. ஆர்.கே.நகருக்கு இன்னும் இரண்டு நாளில் ( 12ந்…

காஷ்மீர்: எல்லையில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள்  சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர், காஷ்மீரில் எல்லை பகுதி வாயிலாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 7 பேர் கொல்லப்பட்டனர்.…