Category: இந்தியா

வெயில் அதிகரிப்பு-  மாம்பழ உற்பத்திக்கு ஆப்பு! 

புனே, வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டிருப்பதால் மாம்பழ சீசன் கேள்விக்குறியாகி உள்ளது. மாம்பழங்களில் அல்போன்சாவுக்கு தனி மரியாதை எப்போதும் உள்ளது. மஹாராஷ்ட்ர மாநிலம் கொங்கன் பகுதியில்தான் இந்தப்பழம்…

கர்நாடகா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி!

கொள்ளேகால், கர்நாடகாவில் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தொகுதிகளை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது. நஞ்சன்கூடு,குண்டலுபேட்டையில் தொகுதிகளில் கடந்த 9–ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது.…

டில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா: பத்திரிகையாளர் சோவுக்கு பத்மபூஷன் விருது

டில்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். தமிழகத்தை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர்…

இன்று 31வது நாள்: தமிழக விவசாயிகள் குட்டிக்கரணம் அடித்து நூதன போராட்டம்!

டில்லி: பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் இன்று 31 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம்…

விவசாயிகள் பிரச்சினையில் அக்கறையில்லை! தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் சாட்டையடி!

டில்லி, விவசாயிகள் பிரச்சினைகளில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம், தமிழ்நாட்டில் வறட்சி…

கர்நாடகா: குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு தொகுதி இடைத்தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

கொள்ளேகால், கர்நாடகாவில் நடைபெற்ற குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் தேர்தல் முடிவு தெரியவரும். அடுத்த ஆண்டு கர்நாடகத்தில்…

சிறுபான்மை மற்றும் பி.சி., எஸ்.சி.யினருக்கான உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு திட்டம்?

டில்லி: தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கோன ஆணைக்குழுவுக்கு பதிலாக புதிய அமைப்பை ஏற்படுத்தி அதற்கு அதிக அதிகாரம் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களிடம் உள்ள…

இந்தியா – பாக் எல்லையில் சுவரா…. மத்திய அரசு விளக்கம்

டில்லி, ‘இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், சுவர் எழுப்பும் திட்டம் எதுவும் இல்லை’ என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து இந்தியர்கள் மீட்பு

டில்லி, சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் டுவிட் செய்துள்ளார். ஏமனிலிருந்து துபாய்க்கு சென்ற இந்திய கப்பல் சோமாலிய கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.…

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடா? தேர்தல் ஆணையம் சவால்

டில்லி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடா.. நிரூபிக்க முடியுமா என்று தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு பகிரங்கமாக சவால் விட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு…